Showing posts with label வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:. Show all posts
Showing posts with label வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:. Show all posts

Tuesday, May 2, 2017

வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:


வாகன விபத்துக்களை உருவாக்கும் வாதை தேவதைகள்:
துஷ்ட தேவதைகளில் வாதை தேவதை என்றொரு வகை உண்டு.இவைகள் சாலையோரங்களில் மட்டுமே நடமாடிக் கொண்டிருக்கும்.இந்த வாதை தேவதைகளை முன்னோர்கள் தோட்டங்களில் காவலுக்காக பயன்படுத்தி வந்தார்கள்.தோட்டத்தில் திருடர்கள் வந்தால்,அவர்களோட கண்ணை மறைத்து வழி தெரியாமல் செய்து முடக்கி விடும்.இதற்கு வாரம் ஒரு கோழி பலிக்க வேண்டும்.காலப்போக்கில் இந்த வழிபாடு கை விடப்பட்டதால் அவைகள் சாலையோரங்களில் நடமாடி வாகன ஒட்டினர்கள் கண்ணை மறைத்து விபத்தை உருவாக்கி இரத்த பலி வாங்க ஆரம்பித்தது.இதோட விளைவு தான் சாலையோரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்து கொண்டே இருக்கும்.ஒட்டுனர்களை கேட்டால் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என குழப்பத்தோடு பதில் சொல்வார்கள்.கண்ணை மறைத்து ஒரு நொடியில் வாகனங்களில் விபத்தை உருவாக்கும் சக்தி கொண்டது இந்த வாதை தேவதைகள்.
வாதை தேவதையை முறியடிக்கும் சக்தி ஆஞ்சேனயருக்கு உண்டு.
வாகன விபத்து ஏற்படாமல் இருக்க உதவும்,ஆஞ்சேனயர் யந்திரத் தகடு தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989