Showing posts with label வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள். Show all posts
Showing posts with label வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள். Show all posts

Thursday, November 1, 2018

வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள்


வேலை கிடைக்க உதவும் லால் கிதாப் பரிகாரங்கள்:
வேலை தேடி வருபவர்கள் ஒரு புது பூந்தொட்டி வாங்கி மண்ணில் ஓரமாக 21 ஒரு ரூபாய் காயின்களைப் புதைத்து வைக்கவும்.அதன் பின் அந்த பூந்தொட்டியில் துளசிச் செடியை வளர்த்து வரவும்.தினமும் செடிக்கு நீர் ஊற்றி பூந்தொட்டியை 11 தடவை வலம் வரவும்.

வேலை கிடைத்ததும் புதைத்து வைத்த காயின்களைக் கழுவி 9 வயதுள்ள பெண் குழந்தையிடம் கொடுத்து விடவும். காயின்களைப் பூந்தொட்டியில் இருந்து எடுக்கும் பொழுது செடியை அழித்து விடாமல் கவனமாக எடுக்கவும்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற

வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குச் ( INTERVIEW) செல்பவர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தால்,நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் பொழுது ஐந்து
கோமதிச் சக்கரங்களை பன்னீரில் கழுவிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு செல்லவும்.இன்டெர்வியூவில் தேர்வாகி விட்டால் கோமதிச்
சக்கரத்தை அருகில் உள்ள சிவன் கோயிலில் கொடுத்து விடவும்.அல்லது கோவில் உண்டியலில் போட்டு விடவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com