Thursday, December 22, 2016

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்

வற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும் மந்திரம்

பாற்கடல் கடையும் பொழுது  அதில் இருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் ஒன்று சங்கு அதிலும் வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது .மகாலட்சுமிக்கு ஈடானது ஏன் என்றால் மகாலக்ஷ்மியும் அதில் இருந்து தோன்றியவளே.எனவே வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது.ஸ்ரீ மஹாவிஷ்ணு  வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை ஹ்ருதய கமலத்திலும் தாங்கியபடி காட்சி யளிக்கிறார்.

வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :-
1.கரும்புள்ளிகள்,கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2.செயற்கை நிறங்கள் பூசப் பட்டதாக இருக்கக் கூடாது.
3.வெடிப்பு,கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4.வாய் பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.
5.தாமச குணம் என்று சொல்லப்படும் மந்தபுத்தி உடையவர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் மட்டும் கருநிற வலம்புரிச் சங்கு பயன்படுத்தலாம். மற்றவர்கள் கருப்பு தவிர வெண்ணிற அல்லது  மாநிறம் உள்ள சங்கைப் பயன்படுத்த வேண்டும்.வெள்ளையே சிறந்தது.


1.சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது.

2.வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி அதன் மேல் சங்கை வைத்து இந்த மந்திரத்தை சொல்லவும்.அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் காட்டன் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிகை,பிச்சி,ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு கீழே உள்ள மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து அர்ச்சிக்கவும்.பின்னர் சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டிக் கற்பூர தீபம் காட்டிக்  கற்கண்டு,பால் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யவும்.

3.பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம்.அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும்.முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.
குளிக்க முடியாதவர்கள் அந்த நீரை காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு  ஊற்றி விடவும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.
வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.

யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.


கீழே தரப்பட்டுள்ள மந்திரங்களில் உங்கள் மனம் விரும்பும் மந்திரம் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்கலாம்.பூஜை ஆரம்பித்து முடியும் வரை மந்திரத்தை மாற்றக்கூடாது.

1.ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகோதராய நமஹ 

2.ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீதரகரஸ்தாய | பயோனிதி ஜாதாய |லக்ஷ்மி சகோதராய | தக்ஷிணாவர்த்த சங்காய நமஹ ||



3.ஓம் ஹ்ரீம் ஸ்ரீதர கரஸ்தாய |  லக்ஷ்மி ப்ரியாய | தக்ஷிணாவர்த்த சங்காய |மம சிந்தித  பல ப்ராப்தார்த்தாய  நமஹ ||

  
வலம்புரிச் சங்கு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, December 16, 2016

தொழில் வியாபார விருத்தி வசிய மை:

தொழில் வியாபார விருத்தி வசிய மை:
ஒவ்வொரு மூலிகைக்கும்,ஒவ்வொரு ஈர்ப்பு சக்தியும்,வசிய சக்தியும் உண்டு.
சிலருக்கு எந்த தொழில் செய்தாலும் தொடங்கினாலும் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும்.சிலருக்கு விருத்தி இருக்காது.இதற்கு சித்தர்கள் அருளியுள்ள அரிதான,வசிய சக்தியுள்ள 54 மூலிகைகள் உள்ளன.இந்த மூலிகைகளை முறையாக சாபநிவர்த்தி செய்து,கருக்கி இதனுடன் கோரோசனை,புனுகு,அரகஜா,கல்வத்தில் சேர்த்து 2 ஜாமம் நெய் ஊற்றி ஆட்ட மை பக்குவதற்கு வரும்.மையை சிமிழில் வைத்து,மந்திரம் 1 லட்சம் உரு செபிக்க மை உயிர் பெறும்.
எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் சரி,இந்த மையை நெற்றியில் இட்டுக் கொண்டு வேலையை தொடங்க முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.இந்த மை இருக்கும் தொழில் வியாபார ஸ்தலங்களில் செல்வ வளம் கொழிக்கும்.
அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
இந்த தொழில் வியாபார விருத்தி வசிய மை கிடைக்கும்.இதனுடன் தொழில் வியாபார விருத்தி யந்திரத் தகடு இலவசமாக கொடுக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பலன் தரும் சூரிய யந்திரம்:

பலன் தரும் சூரிய யந்திரம்:
தினசரி காலையில் குளித்தவுடன் இந்த யந்திரத்தை உள்ளங்கையில் வைத்து,உற்று நோக்கி"ஓம் ஹ்ரீம் ஆதித்யாய நமஹ" என்று எவ்வளவு முறை கூற முடியுமோ அவ்வளவு முறை கூறிய பிறகு,வேலை,பணியில் உள்ள பிரச்சினையை வேண்டிக் கொண்டு வேலையை ஆரம்பிக்கலாம்.படிப்படியாக பிரச்சினைகள் முடியும்.காரியத் தடைகள்,தடங்கல்கள் விலகும்.வேலையில் அதிகார அமைப்பையும்,மேன்மையும் கொடுக்கும் பிரத்யோக சக்தி கொண்ட யந்திரம் இது.
சூரிய பகவான் தாந்த்ரீக யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மது அருந்தும் சித்து:

மது அருந்தும் சித்து:
வாழை மரப்பட்டையை இடித்து சாறு எடுத்து அந்த சாற்றை கொஞ்சம் குடித்து விட்டு பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மது வகைகளை எவ்வளவு அருந்தினாலும் போதை ஏறாது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


முன்னோர்கள் ஆசி கிடைக்க:

முன்னோர்கள் ஆசி கிடைக்க:
சிவ அம்சமான ஆலமரத்துக்கு,இரும்பு பாத்திரத்தில் நீர் கொண்டு சென்று முடிந்தளவு ஊற்றி வர முன்னோர்கள் ஆசி கிட்டும்.
மேலும் உங்களது கோரிக்கைகள் நிறைவேற,சிறிதளவு நாட்டுச்சக்கரையை அதன் வேர்ப்பகுதியில் வைத்து,மனதார வேண்டி வழிபட நிறைவேறும்.வாழக்கை வளமாகும்.
ஓம் நமசிவய,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கடன் தீர சுதர்சன சங்கு பரிகாரம்:

கடன் தீர சுதர்சன சங்கு பரிகாரம்:
இந்த பரிகாரத்தை செய்ய பலன் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்க பரிகாரம்:

நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்க பரிகாரம்:
நாம் வாழும் வாழ்க்கையில் அதிக பிரச்சினைக்கு காரணம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷம் தான்.அதற்கு பரிகாரமாக அனாதையாக இறக்கும் நபர்களின் உடலை நீங்கள் பெற்று அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்து உங்களால் உடல் எரியூட்டப்படுவது அல்லது புதைக்கப்பட்டால் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷமும் விலகும்.அனாதை உடலுக்கு என்று நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப்பெரிய யாகம் செய்து கிடைக்கும் பலனை நீங்கள் பெற முடியும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989