Wednesday, March 22, 2017

பஞ்சாட்சர கணபதி யந்த்ரம் மந்திரம்


பஞ்சாட்சர கணபதி யந்த்ரம்  மந்திரம் 

எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .

மூல மந்திரம் 

வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி 
யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி 
நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி 
மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி 
சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி 
அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல 
சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம் 
உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .

பூஜை முறைகள்   

பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..

இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி யந்திரம்



தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட  அன்னபூரணி யந்திரம் 

கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன. 
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும்தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.

அன்னபூரணி மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே 
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா 

வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் 

இப்படி முறையாக கையால் எழுதி பூஜை செய்த யந்திரங்கள்தான் சரியாக வேலை செய்யும் . முறையாக பூஜை செய்த யந்திரங்கள் நம்மிடம் உள்ளன .
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, March 18, 2017

பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க


பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க
கிராமத்திலாகட்டும் நகரத்திலாகட்டும். நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் " காமதேனுவாகவும், மஹாலட்சுமியாகவும் " போற்றி வழிபட்டு வளர்த்து வருவார்கள் " பசுவை " அம்மனின் கிருபையால் அதை பராமரித்து வருபவர்களுக்கு பசுவின் மடிபெருத்து, பாலானது பெருகி,வளர்ப்போரின் வாழ்வில் தனசம்பத்து பெருகும். அப்போது மனம் பொருக்காத ஒரு சிலர் ஒன்று கூடி பேசிக்கொள்வார்கள். அந்தப் பசுவின் மடியைப்பாருடா ஒருநாளைக்கு குறஞ்சது இருபது லிட்டர் குறயாம பால் கொடுக்கின்றது. பிறகு ஏன் அவன் பணஞ்சேர்க்கமாட்டான். எம்பாங்க அந்த நேரமே அந்தப் பசுவிற்கு பலமான கண் அடி விழுந்திடும். அன்னயிலயிருந்து அந்தப்பசு இரண்டு லிட்டர் பால் கொடுப்பதே மிகசிரமமாகி விடும் (இது யான் அனுபவத்தில் கண்டது) பசு மாட்டிற்கே கண்திருஷ்டின்னா ! பார்த்துக்கோங்க. கீழ்வரும் சுபமந்திரத்த நாளொன்று நூறு உரு வீதம் நூறு நாளுக்கு , உரு கொடுத்து சித்தி செய்து கொண்டால், இது போன்ற கண்திருஷ்டியால் அவதியுறும் பசுக்களுக்கு. தோள்மீது போட்டுக்கொள்ளும் சுத்தமான பருத்தி துணியால் துண்டால், மந்திரத்தை 21 முறை காலை மாலை, இப்படியாக 9 நாள் மந்திரித்து பசுவின் நெற்றியில் விபூதியைத் தடவி. அதன் சரீரத்தின் மீதும் தடவி விட , கண்திருஷ்டி நீங்கி பழைய நிலையை விட. சற்று அதிகமாகவே பால் சுரக்கும். நம்புவர்களுக்கு மட்டுமே.
மூலமந்திரம்
குன்றதிரப் புல்மேய்ந்து, குளமதிர நீர் குடித்து, மண்ணதிர மேய்ந்து வருகின்ற காராம்பசுவே, உன்னை உற்றுப்பார்த்தவன் கண்களிரண்டும், பாம்பு கண்போலே வெடிக்கவும், ஆனைக்கண்டால் பாலாய் சொரியவும், ஒம்காளி ஓம்பிடாரி ஓம்நமசிவய.
என்று செபிக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள்,பிரிவினை உண்டாகுதல்.கணவன் வேறு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.மனைவி வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.அதேபோல் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமை,போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள்,"தனதா தூப பொடியை" இரவு படுக்க போகும் முன்பு புகை போட்டு தூபம் இட்டு வர மேற்கண்ட பிரச்சினைகள் விலகும்.மேலும் கண்திருஷ்டி கோளாறுகள் விலகும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் தீயப் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
"தனதா தூப பொடி" தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தன ஆகர்ஷண ரகசியம்:

தன ஆகர்ஷண ரகசியம்:
நொச்சி செடிக்கு வெள்ளிக் கிழமை காப்புக் கட்டி,அதன் வேரை எடுத்து சாபநிவர்த்தி செய்து சந்தனம்,குங்குமம் தடவி தூபம் காண்பித்து பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்து கொள்ள பண வரவு உண்டாகி பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:
பெண்கள் வைரக்கல் மூக்குத்தியை அணிந்தால் அவர்களுக்கு முக வசீகரத்தையும்,லட்சுமி கடாட்சத்தையும் உண்டாக்கும்.மேலும் கணவனுக்கு நல்ல யோகப் பலன் தரும்,ஆயுள் கூடும்.மரண கண்டத்தில் தப்பிப்பார்.கணவன் செய்யும் தொழில் படிப்டியாக நல்ல வளர்ச்சியடையும்.வைரம்-சுக்கிரபகவானுக்குரிய உலோகம்.இதனை அணிவதால் சுகபோக வாழ்வைத் தரும்.தம்பதிக்குள் ஒற்றுமையை பலப்படுத்தும்.
இந்த காலத்தில் நாங்க மூக்கு குத்துரதே இல்ல,அப்புறம் எப்படி மூக்குத்தி போடுறது என்று நினைக்கிறீங்களா தாய்க்குலமே.
கண்டிப்பாக மூக்குத்தி அணிய வேண்டும் இது தான் வளமான வாழ்வை தரும்.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்களை பிறிதொரு பதிவில் பதிவிடுகிறேன்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :


உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :
ஏலம்,மிளகு,திப்பிலி,கிராம்பு,சுக்கு,சிறுநாகன் பூ,அஸ்வகந்தா கிழங்கு,இந்த சரக்குகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து சேர்த்து அரைத்து பொடி செய்து,இந்த பொடி அளவுக்கு சீனகற்கண்டு சேர்த்து மீண்டும் அரைத்து பொடி செய்து,இந்த பொடியை காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து,90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அளவுக்கு அதிகமான உடல் எடை குறையும்,வயிற்று தொப்பையும் குறையும்.வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடையை குறைக்கும்,"தர்ஷ் சூரணப் பொடி" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989