Saturday, December 23, 2017

மரகத லிங்கம்


மரகத லிங்கம்:
மரகத லிங்கம் என்பது மரகதம் என்னும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.
மரகத்தின் தன்மையின் இது பச்சை நிறமாக இருக்குகிறது.
புதனுக்கு உரிய ரத்தினக்கல் மரகதமாகும்.இதில் லிங்கம்,வினாயகர்,செய்து வழிபட மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும்.மரகத லிங்கத்தை பூஜிக்க படிப்பு,ஆயுள்,ஆரோக்கியத்தில் நல்ல பலன் கிடைக்கும்.வேலை வாய்ப்பில் உயர் பதவி கிடைக்கும்.தொழில்,வியாபாரத்தில் விருத்தி அம்சம் வேண்டுவோர் வழிபட உடனடி பலன் கிட்டும்.மேலும் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
சிறிய அளவிலான மரகத லிங்கம்,மரகத வினாயகரை வீடு/தொழில் ஸ்தாபனங்களில் வைத்து பூஜிக்க உடனடி பலன் கிட்டும்.
மேலும் விவரங்கள் மற்றும் தேவைக்கு அழைக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

விரைவில் வேலை கிடைக்க,பதவி உயர்வு பெற, பணப் பிரச்சனைகள் தீர


விரைவில் வேலை கிடைக்க,பதவி உயர்வு பெற, பணப் பிரச்சனைகள் தீர
வெள்ளிக்கிழமை அன்று இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்,அந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலை அருகில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை அன்று காலையில் அருகில் உள்ள கோவிலில் கொடுத்து விடவும்.கோவிலில் அந்தப் பூட்டைப் பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Saturday, December 16, 2017

நவரத்தினங்களின் பண்புகள் -- முத்து (pearl)


நவரத்தினங்களின் பண்புகள் -- முத்து (pearl)
முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.
யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.

ஒரிஜினல் முத்து (pearl) ,முத்து (pearl) மாலை எங்களிடம் கிடைக்கும்.தேவைக்கு அணுக

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மது,போதை பழக்கத்திலிருந்து விடுபட

மது,போதை பழக்கத்திலிருந்து விடுபட - மாயக்கலவை ருத்ராட்சங்கள்:
"குடி குடியை கெடுக்கும்" என்பதற்க்கு ஏற்ப பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன,சீரழிந்து கொண்டும் இருக்கின்றன.
படிப்படியாக மது,சிகரெட்,போதை வஸ்த்துக்கள்,தகாத கள்ளத் தொடர்புகள் இவைகளிலிருந்து விடுபட ஏழு முக ருத்ராட்சமும்,நான்கு முக ருத்ராட்சமும் சேர்த்து கழுத்தில் அணிய அந்த ருத்ராட்சங்களின் மின்னலைகளால் மனதில் படிபடியாக மாற்றம் உருவாகி தீயப்பழக்கங்களில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள்.
ருத்ராட்சம் பற்றிய சந்தேகங்கள் உள்ளவர்கள் கேள்விகளை இன்பாக்ஸில் பதிவிடவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

வீட்டில் செல்வம் அதிகரிக்க செய்யும் எளிய வழிபாடு

வீட்டில் செல்வம் அதிகரிக்க செய்யும் எளிய வழிபாடு
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.
குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா….
குருப் பகவானை வைத்து தான் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை ஒருவருடைய ஜாதகத்தில் கணிக்கப்படும். தனகாரகன், சந்தானகாரகன், சுபகாரகன் இது போன்ற பெயர்கள் குருபகவானுக்கு உண்டு.
இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும். வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும்.
வியாழன் அன்று குருவை வணங்கி விரதம் இருக்கலாம். அன்றைய தினம் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வாங்கிச் சாற்றலாம். குருவுக்கு உகந்த கொண்டை கடலையை மாலையாகக் கட்டி போடலாம். மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து குருபகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வரலாம். இவ்வாறு ஒவ்வொரு வியாழனன்றும் தவறாது செய்து வருவோர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வர்.
சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.
வியாழக்கிழமைகளில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்த பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.
வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளைத் தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழனன்று இதைச் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமையில் வாழைப்பழத்தை தானம் வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.
அன்றைய தினம், மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணுவுக்குப் படைத்தால், விஷ்ணு பகவான் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகச் செய்வார்.
வியாழக்கிழமைகளில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் தரித்திரம் நீங்கும். செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, December 15, 2017

குலதெய்வம் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள்

குலதெய்வம் வழிபாட்டால் ஏற்படும் நன்மைகள்
குலதெய்வத்திற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.
குலதெய்வங்களுக்கு விரதம் இருக்கும் முறை
வாழ்வில் சில எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அவர்களின் குலதெய்வத்தை அறிந்து அதற்கு விரதம் இருந்து வணங்கி வந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.
பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபுரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.
குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகாதவர்களுக்கு திருமணம் அமைவது, குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
Email: mmsvguna@gmail.com

பொன், நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்

பொன், நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்
'கஷ்டப்பட்டு தங்க நகை வாங்கினோம். ஆனால் அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும் எங்களை விட்டுச் சென்றுவிட்டனர் என்று புலம்பும் குடும்பங்கள் அதிகம் உள்ளன. தங்க நகை வாங்கவும், அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை.
பொன் நகை வாங்க வேண்டிய நட்சத்திரங்கள்
வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணிய சனிக்கிழமை மிக நல்லது.
அசுவதி, ரோகிணி மிருகசீரிடம் பூசம், அஸ்தம் சித்திரை, அனுஷம், ரேவதி, ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை. மேற்கண்ட எட்டு நட்சத்திரங்களும் பஞ்சமி, சஷ்டி தசமி, ஏகாதசி, பெளர்ணமி, ஆகிய திதிகளில் வரும்போது முதன்முதலில் அணியப்படும் நகைகள் பத்து தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சுவர்ண லட்சுமி என்றும் குடியிருப்பாள். பொன் நகை தங்காத தங்க தோஷம் விலகும்.
குறிப்பு: அடகு போன நகைகளை மீட்டு, மேற்கண்ட நட்சத்திரம், திதிகளில் அணிந்தால் மீண்டும் அந்த நகை அடகுக்குச் செல்லாது.
வாசகர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மேற்கண்ட நட்சத்திரம் அல்லது நாட்களில் பொன் நகை பூட்டி, அவர்கள் வாழ்நாள் முழுவதும் பொன் நகையோடும் புன்னகையோடும் வாழ வழி காட்டுங்கள். உரிய நட்சத்திரம், திதி விவரங்களை உங்கள் வீட்டு நாட்காட்டியிலேயே பார்க்கலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
Email: mmsvguna@gmail.com