Tuesday, May 21, 2024

கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திரம்:

கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திரம்:


லோக வசியம்:

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.


"தானேதா னாறுவரை நேரே கீறி

தன்மையா யாறுவரை குறுக்கே கீறி

கோனேகே லிருபத்தியஞ்சு மாச்சு

கொற்றவனே யறை தோறும் பீடங்கேளு

தேனே பார் முதலரையில் முக்கொனந்தான்

தெளிவாக மறுவறையில் நாற்கோணம் தான்

மானே கேளடுத்த ரண்டை வீட்டில்

மயக்கமின்றி வட்டமத்தை போடு போடு

போடே நீ அடுத்த வரையங்கோணம் பார்

பொன்னவனே யாரு கோணம் அடுத்தவீடு

நீஎநீ நடுவ ணையாம் பிடித்த மாறு

நாயகனே வரின்தொரும் மாற்றிக் கொள்ளு 

வாடாதே வயநமசி என்று போடு

வகையாக நடுவனையாம் முன்போல மாறு

தேடாதே வகரத்தில் றீயும் போடு

தெளிவாக யாக்ரத்தில் ஸ்ரீயும் போடே 

போடவே போட்டவுடன் சொல்லக் கேளு

புகலான நாகரத்தில் ஐயும் போடு

தேடவே மகரத்தில் கிலியும் போடு

நேர்மையாய் சிகாரத்தில் சௌம்போடு

நாடல்லாய் ஏ, ஒ, அ, இ, உ போடு

வாகாத வகாரத்தில் லம்தானையா

சஸ் வகுர சொல்வேன் கேண்மா

மாயவ யகரத்தில் சௌம்போடு

போட்டவுடன் நகரத்தில் ஐம்தானப்பா

பொன்னவனே மகாரத்தில் ஈம தான் போடு

நலமாகப் போட்டு மல்லே நவிலக் கேளு

தாட்டிகமாய் இவையெல்லாம் கோர்வையாக

தப்பாமல் அறை தோறும் வரைந்து கொண்டு

காட்டுவேன் நடுவணைய முன்போல் மாறு

கருத்தாக வரை தோறும் இப்படியே மாறே" 


என்று ஐங்கோண யந்திரம் வரைவதை சொல்லும் கருவூரார் (படம் கீழே)


"மேலான புத்தி கொண்டு மாறாமல்

கண்டு மாயா தானடைக்க யந்திரந்தான்

பாலகா தேயுமல்லோ மகிமை மெத்த

பாருலகில் உனக்கீடு சொல்லப் போமோ

காலான கால் கண்டு நின்று பூசி

கைகண்ட வசியமடா இன்னும் கேளே 

கேளப்பா கீழ் திசையில் புலிதோலப்பா

கேடியான ஆசனத்தில் வீற்றிருந்து

நாளப்பா போகாது ருத்ர மாலை 

ஆளப்பா செபன்சே வாய்மலர ரோமமல்லி

ஆளப்பா சதாசிவம் போலிருந்து கொண்டு

அடைவாக பூசிக்க வசியமாகும்

கண்மணியே கலங்காதே ஆடிப் பாரே 

பாரப்பா அதிசயமா இந்த போக்கு

அவனியிலே கிடையாது சொன்னேன்

சேப்பா செகமெங்கும் கிடையாதையா

கோடியில் ஒருவனல்லோ அறிவானிதை

கோடி சித்தும் கனத்துக்குள்ளே வருமே

நாடிப்பார் பெரியோரை வணங்கி நில்லு" 


மேற் சொன்ன பாடல்களின் படி, ஒரு காரீயத் தகட்டிலோ, அல்லது பொன் அல்லது செப்புத் தகட்டிலோ, இந்த யந்திரத்தைக் கீறி தூய இடத்தில் வைத்து ஊது பத்தி , சாம்பிராணி கற்பூரதீபங்காட்டி, வழிபட வேண்டும். கிழக்கு நோக்கி புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து, ருத்திராட்ச மாலை கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.(இன்றைக்கு புலித்தோல் ஆசனம் தேடிப் போனால் ஜெயிலில் களி திங்க வேண்டியிருக்கும் என்பதால் புலித் தோலாசனம் தரும் உஷ்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, அதற்கு மாற்றாய் சணல் கோணியை பயன் படுத்தலாம்.) 


"ஓம் றீம் ஸ்ரீம் ஐம் கிலீம் சவ்வும் வயநமசி சர்வலோக வாசியாய சிவ சிவ சுவாஹா" 


என்ற மந்திரத்தை தினசரி 1008 தடவை வீதம் ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சொல்லி வந்தால் இது சர்வ லோக வசியமாகுமாம். இதை முறையாக செய்பவரை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறார் கருவூரார்.


உருவேற்றிய கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திர தகடு 

கிடைக்கும்.


தொடர்புக்கு :

 

ஸ்ரீ காளி தேவி


போன்:+91 7598758989


Visit as: mantrakali.blogspot.com

Friday, May 10, 2024

அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


 அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்

வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1

வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்

விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.

அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம்:

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |

என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுகவும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, May 5, 2024

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


 செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.

இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.


செய்வினை, மாந்திரீக பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காண அணுகலாம் 


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Thursday, May 2, 2024

வாலை புவனேஸ்வரி மந்திரம் மந்திரம்


 வாலை புவனேஸ்வரி யந்திரம் மந்திரம்:


மாந்திரீக பாடங்களில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டும் .இந்த வாலை பரமேஸ்வரியால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும் .நீங்கள் இந்த தேவதையை 41விரதமிருந்து சித்தி செய்து கொண்டால் இந்த தெய்வத்தின் மூலமாக அநேக காரியங்கள் சாதிக்கலாம் .இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும் குறி சொல்லலாம் முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும் .ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வம் சொல்வதை கேட்டுதான் சொல்வார்கள் .


வாலை புவனேஸ்வரி  

மூலமந்திரம்: 


"அரி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஸ்ரீயும் றீயும்

வா வா வாலை பரமேஸ்வரி வருக வருக 

வந்து என் நாவிலும் வாக்கிலும் வந்து முன் நிற்க சிவா".


  

பூஜை விதி:


 வளர்பிறை வெள்ளிகிழமை நாளில் யந்திரம் எழுதி பூஜையை துவங்க வேண்டும் .தினம் 108 உரு வீதம் 41 தினங்கள் விரதமிருந்து பூஜை செய்தால் சித்தியாகும் .இதனால் சகல காரியங்களையும் சாதிக்கலாம் சாதகனுக்கு தன வசியம் ,ஜனவசியம் அனைத்தும் சித்தியாகும் .


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

போன்:+91 7598758989



Tuesday, April 30, 2024

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

 

செய்வினை, மாந்திரீக பாதிப்புக்கள் நீங்க யந்த்ரம்:

செய்வினை,ஏவல் பில்லி சூன்ய பாதிப்புக்கள்,எதிரிகளால் தொல்லைகள்,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் வரைந்து யந்திரத்திற்க்கு பால்,மஞ்சள் நீர்,விபூதி,பன்னீர் இவற்றால் அபிசேகித்து மந்திர உருவேற்றி தாயத்தாக்கி நன்னாளில் குலதெய்வத்தையும்,துர்க்கையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.இதனால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து நமக்கு  பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.தாந்த்ரீக யந்திரங்களில் இது மிக உயர்வான பலனைத் தரக்கூடியவை.


பூஜிக்கப்பட்ட தாயத்து,யந்திரம்,ரட்சை கயிறு,குங்குமம் தேவைக்கு அணுகவும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Tuesday, April 16, 2024

சுக்ரபகவான் மந்திரம்



தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |

ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.


வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, April 12, 2024

வறுமை நீங்கி செல்வம் கொழிக்க

 வறுமை நீங்கி செல்வம் கொழிக்க :



வெள்ளிக்கிழமை சுக்ரஹோரையில் ஆரம்பித்து 90 நாட்கள் செய்யவும்.


இரும்பு கலக்காத 90 நாணயங்களை எடுத்துக் கொள்ளவும்.தினமும் ஒரு நாணயம் எடுத்து அதை மஞ்சள் கலந்த நீரால் கழுவி விளக்கின் பாதத்தில் வைத்து ஜபம் முடிந்த பின் விளக்கைக் குளிரவைத்து அல்லது விளக்கு தானாகக்  குளிர்ந்தபின் அந்த நாணயத்தை எடுத்து ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் வைத்துக்கொள்ளவும்.இது போல் தினமும் செய்து 90 ஆவது நாள் அந்த மஞ்சள் பட்டுத்துணியை முடிச்சுப் போட்டுப் பணம் வைக்கும் பீரோ,கல்லாவில் வைத்துக்கொள்ளவும்.மஞ்சள் பட்டுத்துணியில் முதல் நாள் மட்டும் 4 மூலை மற்றும் நடுவில் கொஞ்சம் வாசனைத்திரவியம் தடவவும் அல்லது பன்னீர் தெளிக்கவும். 


ஜப காலத்தில் கருப்பு நிறம் தவிர்த்து மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிற ஆடை அணிந்து ஜெபிக்கவும்.மஞ்சள்,பொன்னிறம் அல்லது தூய வெண்ணிறத் துணி மேல் அமர்ந்து ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்


தினம் 108 தடவைக்குக் குறையாமல் வடக்கு அல்லது மேற்கு நோக்கி ஜபித்து வர வறுமை நீங்கி வளவாழ்வு உண்டாகும்.


தாமரை மணி மாலையால் ஜெபிக்கச் சிறந்த பலன் கிடைக்கும்.


மந்திரம் :-


ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் |தாரித்ர்ய வினாசகி| ஜகத் ப்ரசூத்யை நமஹ ||

..........................................................................................

கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.

தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,

குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.

குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,

ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,

பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,

குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,

நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,

நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,

அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,

வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,

வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,

புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,

திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,

கடன் தொல்லைகள் நீங்க,

தகாத உறவுகளை முறிக்க,

கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,

விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,

அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,

சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,

அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள், சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989