Wednesday, December 7, 2016

ஸ்ரீ மஹா கணபதி காயத்ரி மந்திரம்:

ஸ்ரீ மஹா கணபதி காயத்ரி மந்திரம்:
"ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"
இந்த மந்திரத்தை செபித்து வர காரியத் தடைகள் நீங்கும்.எல்லா வளமும் நலமும் அமையும்.குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும்முன் இந்த மந்திரத்தை 3 முறை செபித்து கணபதியை வேண்டிச் செல்ல காரிய சித்தி கிட்டும்.கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை செபித்து கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமை ஜெபிக்கத் தொடங்கலாம்.
தொழில் முன்னேற்றம் தரும் மஹா கணபதி யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகளுக்கு மந்திரிக்கப்படும்:

குழந்தைகளுக்கு மந்திரிக்கப்படும்:
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷம்,பட்சி தோஷம்,பயம் விலக,சகல தோஷங்களுக்கும் மந்திரித்து தாயத்து கொடுக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துஷ்ட சக்திகள் பறந்தோட:

துஷ்ட சக்திகள் பறந்தோட:
பேய் மிரட்டி மூலிகைக்கு,முறையாக காப்பு கட்டி,சாப நிவர்த்தி செய்து அதில் இருந்து 11 இலைகளை மட்டும் பறித்து கொள்ள வேண்டும்.அந்த இலையில் 2 இலையை மட்டும் செடிக்கு சமர்ப்பணம் செய்து விட்டு,9 இலைகளை மட்டும் கொண்டு வந்து அதனுடன் சிறிதளவு கல் உப்பு மற்றும் சீரகம் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து,அரைத்த கலவையை பன்னீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க துஷ்ட சக்திகள்,பேய் பிசாசுகள் விலகும்.
பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கலவையை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்க அவைகள் ஒடிவிடும்.
தீயசக்திகள்,பேய் பிசாசுகளை ஒட ஒட விரட்டும் பேய்மிரட்டி மூலிகை வேர் மற்றும் மூலிகை வேர் அடைத்த தாயத்துகள் கிடைக்கும்.
பேய் மிரட்டி மூலிகை வேர் வீட்டில் இருந்தாலே போதும்,பேய் பிசாசு,தீயசக்திகள் அணுகாது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர:

ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர:
சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீச்சம் பழங்களை முடிந்து வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் வைக்க ஆடை ஆபரணங்கள்,பொன் பொருள் சேரும்,சுக போகங்கள் மேம்படும்.மாதம் ஒரு முறை பழையதை அகற்றி விட்டு புதிதாக செய்யவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சர்வ வசிய மை:

சர்வ வசிய மை:
செந்நாயுருவி செடிக்கு முறைப்படி வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி மறு வெள்ளிக்கிழமை சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அறுந்து விடாமல் எடுத்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் கோரோசனை,அரகஜா,ஜவ்வாது,சந்தன அத்தர் சேர்த்து ஒரு ஜாமம் விட்டு மறு ஜாமம் அரைக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 3 நாட்களுக்கு அரைக்க வேண்டும்,மை பக்குவத்திற்கு வந்ததும் அதனை வழித்து எடுத்து சிமிழில் வைக்க வேண்டும்.பிறகு பூசை செய்து மந்திர உருவேற்ற வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நபர் யாருக்கு தேவையோ அவருடைய பெயர்,ராசி,நட்சத்திரம் இவைகளை வைத்து உருவேற்ற வேண்டும்.உருவேற்றிய இந்த மையை பிரையோகம் செய்ய ஆண் பெண் வசியம்,ஜன வசியம்,ராஜ வசியம்,தன வசியம்,தொழில் வசியம்,சர்வ வசியமும் உண்டாகும்.
செந்நாயுருவி வேரை தாயத்தில் அடைத்தும் கட்டிக் கொள்ள சர்வ வசியம் உண்டாகும்.
செந்நாயுருவி வசிய மை மற்றும் மூலிகை தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம்:

ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம்:
"ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்திமுகாய மம ஸ்வர்ண ப்ராப்தம் குரு குரு ஸ்வாஹா"
இம்மந்திரத்தை தினமும் உங்க வீட்டு பூசையறையில் அமர்ந்து 108 முறை செபித்து வர வேண்டும்.இப்படி குறைந்தது 90 நாட்கள் செபித்து வந்தால் வீட்டில் பணம்,தங்கம் சேரும்,சேமிப்பாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1


வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1

பஞ்ச பூத இயற்கை சக்திகளை சமன்படுத்தல்,பரவ விடுதல்,ஈர்த்தல் இவைகளின்  மூலம் நமது வீடு,கடை  மற்றும் வசிப்பிடத்தை ஆரோக்யமானதாகவும் வளம் தருவதாகவும் வைத்துக்கொள்ள உதவும் முறைகளைக் கூறுவது வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் .

வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் பற்றிய பல  ரகசிய விபரங்களை இன்று முதல் பார்க்கலாம்.

                                          வாஸ்து பகவன் காயத்ரி 

ஓம்  அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்


வீடு, கடை ,தொழிற்சாலை பீடைகளும் திருஷ்டிகள் ஆபத்துக்கள் நீங்க 

1.பயன்படுத்தாத, உடைந்த, செயல்படாத பொருள்களை அகற்றவும்.


2.ஒரு எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கருந்துளசி அல்லது செந்துளசி இலைகளைப் பறித்து  1:30 மணிநேரம் கழித்து அந்த நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து வர எல்லாப் பீடைகளும் நீங்கி நலமும் வளமும் உண்டாகும்.கடை,தொழிற்சாலை இவைகளானால் கடை,அல்லது தொழிற்சாலையில் தெளித்து கடை ,தொழிற்சாலையின் வாசல் முகப்பு பகுதியிலும் முதலாளி,மேனேஜர் அறைக,காசாளர் அறை மற்றும் முக்கியமான பகுதிகளிலும் தெளிக்கவும்.

இதை மாதம் ஒரு முறை  செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989