Wednesday, December 7, 2016

கடன் தீர:

கடன் தீர:
கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை சாற்றி,புனுகு பூசி,வெண்பொங்கல் நைவேத்தியம் வைத்து பிரார்த்தனை செய்து வர கடன் தீரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


இழந்த செல்வம்,புகழ்,சொத்துக்கள் திரும்ப கிடைக்க:

இழந்த செல்வம்,புகழ்,சொத்துக்கள் திரும்ப கிடைக்க:
வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மணி 6 முதல் 7 க்குள் அல்லது இரவு மணி 8 முதல் 9 க்குள் ,கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை வைத்து முடிந்து,மண் அகலில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வர இழந்த செல்வம்,புகழ்,சொத்து திரும்ப கிடைக்கும்.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வராகி படத்துடன்,வராகி யந்திரத் தகடு வைத்து அதன் முன்பும் தீபம் ஏற்றி வழிபட அதே பலன் கிட்டும்.
பூஜித்த வராகி யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பேய் பிசாசுகள் விலக யந்திரம்:


பேய் பிசாசுகள் விலக யந்திரம்:
சுத்தமான செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை கீறி,பிராண பிரதிஷ்டை செய்து,இதற்கு அன்னம்,சுண்டல்,தேங்காய் பழம்,கற்பூரம்,சாம்பிராணிப் புகையுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து அகல் விளக்கில் வேப்பெண்ணெய் விட்டு எரிய விட்டு மேற்க்கு முகமாய் அமர்ந்து பூசை செய்ய வேண்டும்.
மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா"
என 1008 முறை செபித்து,யந்திரத்தை குளிசமாடிக் கட்டிக் கொள்ள பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகள்,பயம் விலகும்.விபூதியில் மந்திரித்தும் கொடுக்கலாம்.
வீடு,தொழில் இடங்களில் பேய் பிசாசுகள் தொல்லை,பயம் இருப்பின் அவ்விடத்தில் இந்த யந்திரத்தகடை லேமினேட் செய்து மாட்டி வைக்க அவைகள் ஓடி விடும்.
குறிப்பு:இந்த பூசை முறையை சில நுணுக்க முறையோடு செய்ய வேண்டும்.இல்லையெனில் பாதிப்புகள் நேரிடும்.
பேய் பிசாசுகளை விரட்டும் இந்த யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செய்தொழில் சிறக்க ஸ்ரீ முருகர் எண் யந்திரம்:

செய்தொழில் சிறக்க ஸ்ரீ முருகர் எண் யந்திரம்:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் குரு அல்லது சுக்கிர ஹோரையில் வரைந்து,அபிசேகித்து பூசை பொருட்கள் வைத்து,மூலமந்திரத்தை லட்சம் உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.
இந்த யந்திரத்தை லேமினேட் செய்து,தொழில் நிறுவனங்களில் வைத்து வணங்கி வர,ஜாதகத்தில் உள்ள தோஷங்கள்,தொழில் வியாபார தோஷங்கள்,முடக்கங்கள் விலகி தொழில் சிறப்பாக நடக்கும்.தொழிலில் நல்ல லாபமும்,முன்னேற்றமும் உண்டாகும்.
குறிப்பாக கட்டிடத் துறை,நிலத் துறையில் உள்ளவர்கள் இந்த யந்திரத்தை பயன்படுத்த இன்னும் சிறப்பாக,நல்ல முன்னேற்றம் காணலாம்.
பூஜித்த ஸ்ரீ முருகர் எண் யந்திரம் மற்றும் தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தீர்க்கமான கண்பார்வை பெற,கண் நோய்கள் தீர:

தீர்க்கமான கண்பார்வை பெற,கண் நோய்கள் தீர:
கீழே உள்ள சூர்ய பகவான் மந்திரத்தை அதிகாலையில் இளஞ்சூரியனைப் பார்த்தபடி 108 தடவை செபித்து வர விரைவில் கண்ணாடி அணியும் தேவையின்றி நல்ல கண்பார்வை கிடைக்கும்.இதை செய்யும்பொழுது சூரிய ஒளி தொப்புளில் படுமாறு நின்று அல்லது அமர்ந்து செபிக்க வேண்டும்.
மந்திரம்:"ஓம் ஹ்ரீம் க்ருணிஹி சூர்ய ஆதித்யாய ஹ்ரீம் ஓம்"
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


முன்னேற்றத் தடை நீக்கும் ராக்கெட் சங்கு:

முன்னேற்றத் தடை நீக்கும் ராக்கெட் சங்கு:
இது அரிய வகை,அபூர்வமான சங்கு.வீடு/அலுவலகம்/தொழில் வியாபார ஸ்தலங்களில் வைத்து முறையாக பூஜித்து வர,நமக்கு ஏற்படக்கூடிய முன்னேற்றத் தடை,காரியத் தடை,முடக்கம் இவைகளை நீக்கி தொழில் வியாபாரத்தை ராக்கெட் வேகத்திற்கு உயரச் செய்யும்.அற்புதமான பலன்களைக் கொடுக்கும் சக்தி கொண்டது ராக்கெட் சங்கு.ஜோடி ராக்கெட் சங்கு வைத்து தான் பூஜிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு,ராக்கெட் சங்கு தேவைக்கும் அணுகவும்,ராக்கெட் சங்கு மொத்தமாகவும் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பிரசன்னம் பார்க்க

பிரசன்னம் பார்க்க:
நேரில் வந்து அருள் வாக்கு கேட்க,பிரசன்னம் பார்க்க,ஆருடம் பார்க்க,குறி பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள முகவரிக்கு வரவும்.
குறிப்பு: வருவதுக்கு முன்பு போன் செய்து பிறகு எங்களை வந்து பார்க்கவும்.
முகவரி:
ஸ்ரீ காளி தேவி,
அருள் வாக்கு ஜோதிடர்,
வலையங்குளம் காலனி(பஸ் ஸ்டாப்),
அரசு மருத்துவமனை அருகில்,
வலையங்குளம்,
மதுரை-22
போன்: +917598758989