Wednesday, December 7, 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:
சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம்.
கர்ண எட்சிணி மந்திரம்:
"அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா"
இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும்.
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீய சக்திகளின் தொல்லை நீங்க:

தீய சக்திகளின் தொல்லை நீங்க:
செவ்வாய் கிழமை தோறும் மாலை நேரத்தில்,
"லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம பாஹிமாம் உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரசஷமாம்"
என்று செபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீயசக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகலமும் அருளும் சங்கு மாலை:

சகலமும் அருளும் சங்கு மாலை:
கடலில் விளைகிற சங்குகள் அனைத்துக்கும் ஈர்ப்பு சக்திகள் அதிகம்.மேலும் துரதிர்ஷ்டம்,கண்திருஷ்டி,ஏவல் செய்வினை பாதிப்புகளை விலக்கி அதிர்ஷ்டம் அளிக்கும்.நா வன்மை,வாக்கு சித்தியையும் கொடுக்கும்.
சகல கிரக தோஷங்கள்,கடுமையான போட்டி பொறாமைகள்,எதிர்ப்புக்களை விலக்கும்.
மேலும் எப்போது பார்த்தாலும் ஒரு சிலருக்கு மனக்குழப்பம்,எதிர்மறை எண்ணங்கள்,தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்கள் சங்கு மாலை கழுத்தில் அணிய இவைகள் விலகும்.
அன்னை மகாலட்சுமி பூசைக்கும்,மந்திர செபத்துக்கும் சங்கு மாலை பயன்படுத்த செல்வ வளம் கொழிக்கும்.
ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சங்கு மாலை அணியலாம்.இதனால் தீயவைகள் விலகி,வசீகர சக்தி அதிகரிக்கும்.
மந்திர செபம் செய்ய:108 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
கழுத்தில் அணிய:54 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
பூஜித்த சங்கு மாலைகள் கிடைக்கும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண வரவு அதிகரிக்க

பண வரவு அதிகரிக்க:
மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் எண்ணெய் காப்பு சாத்த,முந்தைய நாளே சந்தானதி தைலம் வாங்கி கொடுத்து,வெள்ளிக்கிழமையன்று கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் மற்றும் 6 மாதுளம் பழங்களை வாங்கி கொடுத்து நிவேதனம் செய்து பூசை செய்ய வேண்டும்.பூசை முடிந்த பிறகு நிவேதனப் பொருட்களான மாதுளம் பழத்தை வாங்கி அங்குள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு சிறிதளவு அப்பழத்தை கொடுக்க வேண்டும்.நீங்கள் உண்ணக்கூடாது.இவ்வாறு செய்து வர வாழ்வில் சுகம்,பணம் தங்கு தடையின்றி கிடைக்கும்,மேலும் பண வரவும் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


படுக்கையறை வாஸ்து குறிப்புகள்:

படுக்கையறை வாஸ்து குறிப்புகள்:
படுக்கையறையில் சாமி படம்,முன்னோர்கள் படம்,கண்ணாடி,ஒளியை பிரதிபலிக்கும் பொருட்கள் அவற்றை நீக்கி விட்டு,அதற்குப் பதிலாக கொஞ்சி குழாவும் லவ் பேர்ட்ஸ்,காதல் கிளிகள் படம்,காதல் வயப்படும் காதலர்கள் படம்,அழகி பூக்கள் படம் இவற்றை ஒட்டி வைக்க,தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு,மனக் கசப்பு விலகி ஒற்றுமை உண்டாகும்.காதல் வயப்படும் சூழலும்,தாம்பத்ய உறவு மேம்படும்,சிறக்கும்.
இது காலங்காலமாக சீனர்கள் கடைபிடிக்கும் சீன தாந்த்ரீக வாஸ்து குறிப்பு.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செல்வத்தை அள்ளித் தரும் முத்து சங்கு:

செல்வத்தை அள்ளித் தரும் முத்து சங்கு:
வலம்புரி சங்கு,கோமுகி சங்கு மற்றும் ராக்கெட் சங்குகளை போலவே மிகவும் அரிதான வகையை சேர்ந்தது மோட்டி சங்கு எனும் முத்து சங்கு ஆகும்.சந்திரனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதன் பயன்கள் அதிகம்.
மன அமைதி இல்லாமை,ஜாதகத்தில் சந்திரனின் அஷ்டமனம்,சதாகவலை,குடும்ப பிரச்சினைகள்,தொழில் பிரச்சினைகள் இருப்பின் இதை பூசை அறையில் வைத்து தினசரி தொட்டு வணங்கி வர நலம் பெறலாம்.
வெளிநாட்டு வியாபாரம் மற்றும் வெளி தேசங்களிலிருந்து லாபம் பெற இதை வைத்து இருக்கலாம்.
பொதுவாக வியாபார வெற்றி,குறைவில்லாத பண வரவிற்கு இதை வைத்து வணங்கி வரலாம்.பணம்,பதவி,புகழ் இம்மூன்றும் வேண்டும் என்பவர்கள் ஒரு சிகப்பு பட்டுத் துணியில் ஒரு முத்து சங்கையையும்,பண அறையில் ஒரு முத்து சங்கையையும்,பூசை அறையில் ஒரு முத்து சங்கையையும் வைத்து வணங்கி வர நினைத்த காரியம் நிறைவேறும்.செல்வம் சேரும்.
முத்து சங்கு கிடைக்கும் தேவைக்கு தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண வரவும்,பணப் புழக்கமும் அதிகரிக்க:

பண வரவும்,பணப் புழக்கமும் அதிகரிக்க:
பச்சைக் கற்பூரம்,பச்சை ஏலக்காய்,பச்சை சோம்பு இவைகளை சிறிதளவு எடுத்து பச்சை பட்டுத்துணியில் முடிந்து பணப்பெட்டி,கல்லா,பூசை அறை,பீரோ இவைகளில் வைக்க பண வரத்தும்,பணப் புழக்கமும் அதிகரிக்கும்.இது மிகவும் சக்தி வாய்ந்த அனுபவ பரிகாரம்.
பண வரவு,பணச் சேமிப்பு உண்டாக யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989