Saturday, February 4, 2017

அமானுஷ்ய பூசை:

அமானுஷ்ய பூசை:
கேரளம்,கோட்டயம் தம்பதிகள் என்னோட போனுக்கு தொடர்பு கொண்டு,நாங்கள் வீடு கட்டி 5 வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு நாள் கூட வீட்டில் தாங்க முடியவில்லை.வீட்டுக்குள்ள போனவுடன் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகி விடுகிறது.திடீர் திடீர் என விதவிதமான சப்தம் கேட்கிறது என்றார்கள்.சரி பூசைக்கு வருகிறேன் என்றேன்.அதன்படி நேற்று புதன்கிழமை(1 பிப்ரவரி) பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள்.நான் வீட்டுக்குள்ளசென்றவுடன்,சில அமானுஷ்ய சக்தி அறிகுறியை உணர முடிந்தது.அதே இடத்தில் பூசையில் அமர்ந்து,என் பாட்டனார் ஆத்மா அழைத்து கேட்டேன்,அதற்கு அவர் சொல்லிய பதில் ஆச்சரியமாக இருந்தது,10 வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிய இடத்தில் கிணறு ஒன்று இருந்து இருக்கு,அதே பகுதியில் காமினி என்ற கன்னிப் பெண் வாழ்ந்து உள்ளாள்.அவள் பகவதியம்மன் பக்தையும்கூட,குடும்ப பிரச்சினை காரணமாக அந்த கிணற்றில் விழுந்து உயிர் நீத்து இருக்காள்,அந்த ஆன்மாவானது பாதிப்புகளை உண்டாக்கியது,அதற்கு உண்டான பூசைகள் செய்து,ஆவியிடம் சத்தியம் வாங்கி கொண்டு,கேட்ட பொருட்கள் அனைத்தையும் கொடுக்க,அவ்விடத்தை விட்டு விலகி சென்றது.
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989

படிப்பு வர:

படிப்பு வர:
நவகிரகங்களில் கல்வி அறிவை கொடுப்பவர் ஸ்ரீ புதன் பகவான் ஆவர்கள்.
ஜாதகத்தில் புதன் நீச்சம்,தோஷம்,படிப்பில் கவனமின்மை,இடையில் படிப்பை நிறுத்துதல்,ஞாபகமின்மை போன்ற எதுவாக இருந்தாலும் சரி அவற்றை நீக்கி நன்கு படிப்பு வர,படித்தது ஞாபகத்திற்கு வர,அரசு பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்கள் பெற,வெற்றி பெற இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி அரகஜா பூசி உருவேற்றி.தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள மேற்கண்ட நற்பலன்கள் கிட்டும்.அற்புதமான எண் யந்திரம் இது.
இந்த படிப்பு வர ஸ்ரீ புதன் பகவான் தாயத்துக்கள் தேவைப்படுவோர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


அருளும் பொருளும் தரும் சக்கரம்:

அருளும் பொருளும் தரும் சக்கரம்:
இந்த சக்கரத்தை தங்கம் அல்லது செம்புத் தகட்டில் கீறி,சிகப்பு பட்டுத்துணியில் யந்திரத்தை வைத்து வாசனை மலர்கள் தூவி,தேங்காய் பழம்,பொங்கல்,கற்கண்டு பால்பாயாசம் நிவேதனம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 3 நாட்களுக்கு உருவேற்ற வேண்டும்.
உருவேற்றிய யந்திரத் தகட்டை சுருட்டி,வெள்ளி தாயத்தினுள் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
அதாவது நம் குலதெய்வம்,இஷ்டதெய்வம்,உபாசனை தெய்வம் இவைகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.மேலும் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகி பொன்பொருள்,தனம்(பணம்) சேரும்.இதே யந்திரத்தகட்டை பாக்கெட் பர்சிலும் வைத்து கொள்ளலாம்.
அருளும் பொருளும் தரும் யந்திரத் தகடு தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


குழந்தை பாக்கியம் பெற மந்திரம்:


குழந்தை பாக்கியம் பெற மந்திரம்:
"தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனே னையும் ஆண்ட பெருந்தகை
தேயநாத் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம்வினை"
இந்த ஸ்லோகத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தினமும் சிவனை நினைத்து விரதமிருந்து சொல்லி வர குழந்தை பாக்கியம் கிட்டும்.
குழந்தைபேறு கிடைக்க தாயத்துக்கள்,மருந்துக்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண முன்னேற்றத்திற்க்கு பரிகாரம்:

பண முன்னேற்றத்திற்க்கு பரிகாரம்:
தொடர்ந்து ஆறு புதன்கிழமைகள் ஓடும் நீர்,ஆறு,கடல் ,ஏரி இவைகளில் ஒரு சிறிய குவளை(jug) (செம்பு அல்லது ஸ்டீல் குவளைகள்) விட்டு விட நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.எந்த நபர் செய்கிறாரோ அவரே தொடர்ந்து செய்ய வேண்டும்.இதனை புதன்கிழமை மதியம் 1-2 மணிக்குள் செய்ய வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


எதிரிகள் தொல்லை விலக:

எதிரிகள் தொல்லை விலக:
சனிக்கிழமை தோறும்,பைரவர் சன்னதியில் வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிரிகள்,பகைவர்களின் தொல்லைகள் சிறிது சிறிதாக குறைந்து விடும்.மேலும் மரண பயம் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மந்திரத்தைப் பதிவு செய்கிறேன்.அனேக இடங்களில் பொருட்கள் திருடு போகின்றன, மேலும் திருடர்கள் அதன் உரிமையாளர்களையும் கொலை செய்து விடுகின்றனர். பெண்கள் இரவில் தனியே வீட்டில் தங்க நேரிட்டால் நிச்சயம் பயத்துடனே உறங்க வேண்டிவரும்.எவராலும் வீட்டில்,அலுவகத்தில் திருட்டு நேராது தடுக்கும் மந்திரபிரயோகம் கீழே தரப்பட்டுள்ளது.செய்து பலன் பெறுங்கள்.

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 முதல் 7 மணிக்குள் 12 மிளகு எடுத்துக்கொண்டு  தென்மேற்கு மூலையிலிருந்து வீட்டை வலமிருந்து இடமாக 3 தடவை சுற்றி வரவும் ஒவ்வொரு சுற்றிலும் ஒரு மிளகை வீட்டின் ஒவ்வொரு மூலையில் போட்டு விட்டுச் சுற்றவும்.
வீட்டைச் சுற்றும் பொழுது கீழே உள்ள மந்திரம் ஜெபித்தபடி சுற்றவும்.
இந்தப் பிரயோகத்தைச்  செய்யும் முன் விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம்,எலுமிச்சம்பழம் படைத்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி பூஜை செய்யவும்.

மந்திரம் :-

ஓம் கராலினி ஸ்வாஹா |
ஓம் கபாலினி ஸ்வாஹா |
ஹ்ரௌம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் |
சோர பந்தக ட்டஹ ட்டஹ ||