Saturday, March 18, 2017

ஜனம்(மக்கள்),தனம்(பணம்) வசியம் செய்யும் வெள்ளி காப்பு:


ஜனம்(மக்கள்),தனம்(பணம்) வசியம் செய்யும் வெள்ளி காப்பு:
கிடைத்தற்கரிய சஞ்சீவி மூலிகை வேர் வைத்து,மந்திர சக்தி உருவேற்றிய காப்பு இது.
ஜன வசியம்,தன வசியத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கிடைத்தற்கரிய சஞ்சீவி மூலிகை வேர் வைத்து,மந்திர சக்தி உருவேற்றிய காப்பு இது.
ஜன வசியம்,தன வசியத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, March 14, 2017

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்


பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.   

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:


திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:
நேற்று (13-03-2017)அதிகாலை 3 மணிக்கு,பாபநாச தாமிர பரணி ஆற்றாங்கரையில் 2 நபர்களுக்கு திருமணத் தோஷ பூஜைகள் செய்யப்பட்டது.அதன் பிறகு அகத்தியர் கல்யாண தீர்த்தம் அருவியில் அவர்களால் குருநாதர் அகத்தியருக்கும்,அவருடைய மனைவி லோபமுத்ராதேவிக்கும் அபிஷேகம் செய்து,அலங்காரம் செய்து பூசைகள் செய்யப்பட்டடன.அப்போது எடுத்த புகைப்படம் இது.விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைவரும் பிராத்தனை செய்வோம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:


யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:
நேற்று செவ்வாய் கிழமை(07--03-2017) இரவு திருச்சி அருகே வியாபார விருத்திக்காக,தொழில் ஸ்தாபனத்தில் யாகம் நடத்தப்பட்டது.அப்போது யாகத்தில் தோன்றிய ஆஞ்சேனயர் உருவம் தான் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பைரவர் வாகன உருவம்:


பைரவர் வாகன உருவம்:
இன்று (11-03-2017) அதிகாலை நேரத்தில்,தூத்துக்குடி கால பைரவர் ஆலயத்தில் இருந்த மாந்திரீக கட்டுக்களை உடைத்து யாகம் செய்யப்பட்டது.யாகத்தில் தோன்றிய பைரவரின் வாகன உருவம் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:


மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:
தன் கைப்பட தினமும் ஆடுகளுக்கு பச்சைக் கீரைகள் கொடுத்து வர கல்வி அறிவு மேலோங்கும்.
"ஓம் ஐம் சரஸ்வதியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை கூறி வரவும்.
படிக்கும் சமயம் கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கவும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள யோக முத்திரையை தினசரி 20 நிமிடங்கள் செய்து வரவும்.
தேர்வு எழுத போகும் முன் ஏதேனும் கோவில் அபிஷேகத்திற்கு சுத்தமான பசும்பால் வாங்கி கொடுத்து விட்டு செல்லவும்.(பாக்கெட் பால் அல்ல)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் வியாபார விருத்தி வசிய மை:

www.mantrakali.blogspot.com
தொழில் வியாபார விருத்தி வசிய மை:
ஒவ்வொரு மூலிகைக்கும்,ஒவ்வொரு ஈர்ப்பு சக்தியும்,வசிய சக்தியும் உண்டு.
சிலருக்கு எந்த தொழில் செய்தாலும் தொடங்கினாலும் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும்.சிலருக்கு விருத்தி இருக்காது.இதற்கு சித்தர்கள் அருளியுள்ள அரிதான,வசிய சக்தியுள்ள 54 மூலிகைகள் உள்ளன.இந்த மூலிகைகளை முறையாக சாபநிவர்த்தி செய்து,கருக்கி இதனுடன் கோரோசனை,புனுகு,அரகஜா,கல்வத்தில் சேர்த்து 2 ஜாமம் நெய் ஊற்றி ஆட்ட மை பக்குவதற்கு வரும்.மையை சிமிழில் வைத்து,மந்திரம் 1 லட்சம் உரு செபிக்க மை உயிர் பெறும்.
எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் சரி,இந்த மையை நெற்றியில் இட்டுக் கொண்டு வேலையை தொடங்க முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.இந்த மை இருக்கும் தொழில் வியாபார ஸ்தலங்களில் செல்வ வளம் கொழிக்கும்.
அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
இந்த தொழில் வியாபார விருத்தி வசிய மை கிடைக்கும்.இதனுடன் தொழில் வியாபார விருத்தி யந்திரத் தகடு  கொடுக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989