Saturday, March 18, 2017

உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :


உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :
ஏலம்,மிளகு,திப்பிலி,கிராம்பு,சுக்கு,சிறுநாகன் பூ,அஸ்வகந்தா கிழங்கு,இந்த சரக்குகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து சேர்த்து அரைத்து பொடி செய்து,இந்த பொடி அளவுக்கு சீனகற்கண்டு சேர்த்து மீண்டும் அரைத்து பொடி செய்து,இந்த பொடியை காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து,90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அளவுக்கு அதிகமான உடல் எடை குறையும்,வயிற்று தொப்பையும் குறையும்.வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடையை குறைக்கும்,"தர்ஷ் சூரணப் பொடி" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கேரளத்து அபார்ட்மெண்ட் பரிகார பூஜை:


கேரளத்து அபார்ட்மெண்ட் பரிகார பூஜை:
கேரளா கல்லூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் அபார்ட்மெண்ட் கட்டிட பணிகள் தொடங்கிய,சில நாட்களிலே அபார்ட்மெண்ட் ஓனருக்கு இரண்டு கார் விபத்துகள் நடந்துள்ளது.அங்கு வேலை செய்த தொழிலார்கள் இருவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து,கை கால்கள் முறிந்துள்ளது.நமது தமிழ் நண்பர் ஒருவர் நமது பிளாக்கை(www.mantrakali.blogspot.com) தற்செயலாக பார்த்துள்ளார்.இதில் உள்ள பதிவுகளை ஒனரிடம் மலையாளத்தில் மொழிபெயர்த்து சொல்லியுள்ளார்.என்னை பரிகாரம் செய்ய அழைத்தார்கள்.அதன்படி பூஜைப் பொருட்கள் வாங்கி கொண்டு கடந்த (15/03/2017) புதன்கிழமையன்று கல்லூர் சென்றேன்.அந்த இடத்தில் என்ன பிரச்சினை என்று பார்க்கும்போது பூமி பூஜை சரியாக பண்ணவில்லை. அவசர அவசரமாக பூசை செய்ததால் சில தவறுகள் நடந்துள்ளது.மேலும் சூட்சமாக சக்தியோட நடமாட்டம் உள்ளது.இதனால் பணம் இருந்தும் கட்டிட பணிகள் பாதியிலே நின்றது.
சித்தர்கள் வழி பரிகார புஜைகளை கடந்த இரண்டு நாட்களாக செய்தேன், பூசை முறைகளை,ஒனர் பாராட்டினார்.விரைவில் மீண்டும் கட்டிப்பணிகள் வளர்பிறையில் ஆரம்பிக்கப்படுகிறது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தாந்த்ரீக கோரிக்கை தூப பொடி:


தாந்த்ரீக கோரிக்கை தூப பொடி:
மனிதர்கள் அனைவருக்கும் குறைகள் கோரிக்கைகள் இருக்கதான் செய்யும்.அந்த வகையில் நமது சித்தர் பெருமக்கள் சூட்சமமாக குரு வழி தோன்றல் மூலமாக வாரிசுகளுக்கு கற்று கொடுத்த மூலிகை வித்தை இது. மூலிகை வேர்கள் பலவற்றை சேர்த்து,இடித்து பொடி செய்து நமது கோரிக்கைகளை சொல்லி வீடு,அலுவலகம்,தொழில் ஸ்தாபனங்களில் நெருப்பில் போட்டு தூபம் பிடித்து வர கோரிக்கைகள்,விருப்பங்கள் நிறைவேறும்.இந்த பொடி பணப் புழக்கம்,பண வரவை ஏற்படுத்தும் அற்புதமான தாந்த்ரீக கோரிக்கை தூபபொடி ஆகும்.எங்களிடம் வந்தவர்கள் அனைவரும் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள்.
தாந்த்ரீக கோரிக்கை தூபபொடி தேவைக்கு தொலைபேசிக்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஜனம்(மக்கள்),தனம்(பணம்) வசியம் செய்யும் வெள்ளி காப்பு:


ஜனம்(மக்கள்),தனம்(பணம்) வசியம் செய்யும் வெள்ளி காப்பு:
கிடைத்தற்கரிய சஞ்சீவி மூலிகை வேர் வைத்து,மந்திர சக்தி உருவேற்றிய காப்பு இது.
ஜன வசியம்,தன வசியத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கிடைத்தற்கரிய சஞ்சீவி மூலிகை வேர் வைத்து,மந்திர சக்தி உருவேற்றிய காப்பு இது.
ஜன வசியம்,தன வசியத்தை ஏற்படுத்தும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, March 14, 2017

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்


பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.   

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:


திருமணத தோஷ நிவர்த்தி பூஜை:
நேற்று (13-03-2017)அதிகாலை 3 மணிக்கு,பாபநாச தாமிர பரணி ஆற்றாங்கரையில் 2 நபர்களுக்கு திருமணத் தோஷ பூஜைகள் செய்யப்பட்டது.அதன் பிறகு அகத்தியர் கல்யாண தீர்த்தம் அருவியில் அவர்களால் குருநாதர் அகத்தியருக்கும்,அவருடைய மனைவி லோபமுத்ராதேவிக்கும் அபிஷேகம் செய்து,அலங்காரம் செய்து பூசைகள் செய்யப்பட்டடன.அப்போது எடுத்த புகைப்படம் இது.விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைவரும் பிராத்தனை செய்வோம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:


யாகத்தில் தோன்றிய ஆஞ்சனேயர் உருவம்:
நேற்று செவ்வாய் கிழமை(07--03-2017) இரவு திருச்சி அருகே வியாபார விருத்திக்காக,தொழில் ஸ்தாபனத்தில் யாகம் நடத்தப்பட்டது.அப்போது யாகத்தில் தோன்றிய ஆஞ்சேனயர் உருவம் தான் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989