Thursday, March 30, 2017

கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம்:

கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம்:
தாந்த்ரீக பரிகார யந்திரங்களில்,கண்திருஷ்டி,தீயசக்திகளை நீக்கும் அற்புதமான யந்திரம் இது.மேலும் மாந்திரீக செயல்பாடுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
வீட்டின் முகப்பில் மாட்டியும் வைக்கலாம்.தாயத்தாகவும் அணியலாம்.பாக்கெட் யந்திரமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மந்திர உருவேற்றிய கண்திருஷ்டியை நீக்கும் யந்திரம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


சகல செல்வங்களும் சேர:


சகல செல்வங்களும் சேர:
உண்மையான மயில் இறகு ஒன்றை பணம் வைக்கும் இடத்தில் வைத்து சுத்தமாக பாதுகாத்து வர பண வரத்து பெருகும்.வீடு,தொழில் செய்யும் இடங்களில் தலைவாசல் கதவினில் 3 இறகுகளை ஒட்டி வைக்க சகல செல்வங்களும் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமண தோஷ பரிகார பூஜை:


திருமண தோஷ பரிகார பூஜை:
பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் 35 வயதுள்ள அழகான பெண் ஒருவள் பரிகாரம் செய்ய நம்மை அணுகினாள்.அவளுக்கு உள்ள மாங்கல்ய தோஷத்தால் திருமணம் முடிந்த 1 மாதத்திலே கணவன் இவளிடம் விவாகரத்து வாங்கி விலகிவிட்டார்.மறுமணம் செய்ய எவ்வளவோ வரன்கள் வந்தாலும் கடைசி நேரத்தில் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது.அவரோட ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தது,மேலும் ஏற்கனவே மணம் முடித்த வீட்டில் உள்ளவர்கள் திருமணமே நடக்க விடாமல் ஏவல் செய்து முடக்கி விட்டார்கள்.நேற்று (28-03-2017) அமாவாசையன்று ஏவலை மாந்திரீக பாவை மூலம் விலக்கி விட்ட பிறகு மாங்கல்ய தோஷம் நிவர்த்தி பூசை செய்யப்பட்டது.அப்போது எடுத்த படங்கள் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


சொந்ததொழில்,செய்தொழில் சிறக்க பரிகாரம்:


சொந்ததொழில்,செய்தொழில் சிறக்க பரிகாரம்:
பொதுவாக சொந்த தொழிலில் ஈடுபடுவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில்,குலதெய்வம் அல்லது அந்த எந்த தெய்வத்தை விரும்பி வழிபடுகிறார்களோ அந்த சுவாமிக்கு,5 வெற்றிலையும்,4 பாக்கும் வைத்து,"குருவடி சரணம் திருவடி சரணம்" என்று 9 முறை கூறி வைத்து வழிபட்ட பிறகு தொழிலை தொடங்க தொழில் அமோகமாக நடக்கும்,லாபம் அதிகரிக்கும்.
முறையாக வரைந்து,மந்திர சக்தியூட்டிய தொழில் வியாபார வசியத் தகடுகள்,தாயத்துக்கள்,வசிய மை தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989



Thursday, March 23, 2017

தன ஆக்கோர்ஷம்


தன ஆக்கோர்ஷம்

கல்தாமரை மூலீகை.

இதன் பலன் தனத்தை பலமாகவும் பலமடங்கு உயர்த்தும் ஒருவன் ஏழையாக இருப்பவனையும் கொட்டிஸ்வரணக ஆக்கும் சக்தி இதற்க்கு உண்டு. இது தேவசட்டம் சிலர் அறிந்த உன்மை.


சுரக்காய் ச்செடி மூலீகை

இதன் பலன் இந்த செடியின் சக்தி நீர் சொரக்கவது போல் செறந்துக்கொண்டு இருக்கும் ஆட்றல் உண்டு நம்மிடம் உள்ள பனம்,,ஆடை,ஆபரணங்கள்,தனதானியங்கள் இதுபோல் நாம் தேடுபவைகளை இது ஆதிகமாக செரக்கும் ஆட்றல் உண்டு.

வெள்ளெருக்கம் மூலீகை

இது முதல் கடவுளான கனபதியின் ஆட்றலை இற்க்கும் அவருடைய அனுகிரகாத்தினால் அனைத்து தேய்வங்களின் அனுகிரகம் கிட்டும் வல்லமை உண்டு. நமக்கு ஏற்ப்படும் தொஷங்கள்,கண்திரிஷ்டி,செய்வினை,பல தடைகள் என சகலவிதமான பிரச்சனைகளும் கட்டுப்படும்.மேலும் சர்வ வசியம் காரியசித்தி கைகூடும்.

இந்த மூன்று மூலீகைகளை முறைப்படி ஒரு நல்ல நாளில் பூஜைத்து காப்புக்கட்டி வேர்களை பொடி செய்து இதனுடன் பால் சாம்பிராணி, குங்குலியம்,குக்குலு,படிகாரம்,மருதாணி விதை,வேண்கடுகு, கலந்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது வீடு,தொழில்,கடை போன்ற இடங்களில் தொடர்ந்து புகை போட அங்கு உள்ள பிரச்சைனைகள் அறவே ஒழிந்து நல்ல வளர்ச்சியடையும் சுபகாரியங்கள் நடைப்பெரும்.அங்கு சந்தோசம் நிலைக்கும் தனங்கள் பலமடங்கு உயரும். 

தன ஆக்கோர்ஷம் தூப பொடி  தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, March 22, 2017

நலம் தரும் ..! நல்லதொரு புனித தீர்த்தம் ...!!

நம்ம வீட்லேயே ..நலம் தரும் ..!
நல்லதொரு புனித தீர்த்தம் ...!!
நாம் வீட்டிலேயே - செய்து - உண்டு - பயன் பெறக் கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது ஆகும்.
புனித தீர்த்தம்:
1 - ஏலம்,
2 - இலவங்கம்,
3 - வால்மிளகு,
4 - ஜாதிப்பத்திரி,
5 - பச்சைக் கற்பூரம் இவைகளில்
முதல் நான்கும், வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு எடுத்துக் கொள்ளவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை டப்பாவில் அடைத்து பூஜை அறையில் வைத்து கொள்ளவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி (மூன்று விரல் அளவு ) அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்.
கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும்,
நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும்,
இரத்தம் சுத்தியாகும்.
பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும்.
இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது கை கண்ட நம் பாரம்பரிய அரிய முறையாகும்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை


ஏவல், பில்லி, சூனியம், செய்வினை
இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில் உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில் இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும் தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில் உண்டு, முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி கொண்ட பலருக்கு ஏற்பட்டு இருப்பதை கண்டு வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும் செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி போன்றவற்றை பரவ விடும் பொழுது அஷ்ட கர்மங்களில் ஒன்றான வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய் சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில் எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான் என்கிறார் திருமூலர். தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில் உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும் படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர் போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.

இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989