Wednesday, April 12, 2017

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா இப்போது எல்லாரிடமும் பிரபலமாகிக் கொண்டு வரும் மூலிகை. ஆனால் மிகப்பழமையான இந்த மூலிகை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் வளரக் கூடிய மூலிகைச் செடியாகும்.
இது மிக அற்புதமான மருத்துவகுணங்களைக் கொண்டுள்ள மூலிகைச் செடி. அதன் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இலைகள் மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் அஷ்வகந்தா பொடி மற்றும் சூரணங்கள் வெவ்வேறு வகையில் நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கென்று இல்லாமல் அவை உடல் வலிமையாக்கவும் பயன்படுகின்றன. அவற்றின் சிறந்த பலங்களைக் காண்போம்.
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு : அஷ்வகந்தா சூரணம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. இதனால் எல்லா உறுப்புக்களும் தேவையான வலிமையைப் பெறுகின்றன. மேலும் நோய் எதிர்க்கும் செல்கள் பலம் பெற்று எதிர்ப்புத்திறனை உடலில் அதிகரிக்கச் செய்கின்றன.
வலி நிவாரணி : ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸினால் உண்டாகக்கூடிய வீக்கங்களை இந்த சூரணம் குறைக்கின்றன.மேலும் வலிகளை போக்கும் நிவாரணிகளாகவும் செயல்படுகின்றன.காயங்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடென்ட் : அஷ்வகந்தா சூரணம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது. உடலில் உண்டாகும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன.இளமையாக இருக்க உதவுகின்றது.
மன அழுத்ததை குறைக்கின்றது: மன அழுத்தம் ஒரு ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு மற்ற உறுப்புக்களை பாதிக்கிறது என ஆய்வு கூறுகின்றது.இந்த சூரணம் மனதில் தேவையற்ற குழப்பங்களால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கின்றது.நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்களை அதிகரிக்கச் செய்து புத்துணர்வோடு இருக்கச்செய்கிறது.
இளமையை நீட்டிக்க : சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தை போக்கும் காரணிகள் இந்த சூரணத்தில் உள்ளன. இறந்த செல்களை சருமத்தின் மூலம் வெளியேறச் செய்து, சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.
மூளை சம்பந்தபட்ட நோய்க்கு தீர்வு: டெமென்டியா என்ற மூளையில் ஏற்படும் நோய் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும்.தொடர்ந்து அஷ்வகந்தா சூரனத்தை உட்கொள்ளும்போது டெமென்டியா நோய் கட்டுக்குள் வரும். கேன்ஸர் செல்களை விரட்டும் : அஷ்வகந்தா சூரணம் கேன்ஸர் செல்களை அழிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. அதேபோல் கீமோதெரபியுடன் இந்த சூரணத்தையும் கொடுப்பதனால் கேன்ஸர் செல்கள் வேகமாய் அழிகின்றன என கூறுகின்றனர். உடலுறவு பிரச்சனைகளை போக்கச் செய்கிறது: உடலுறவு சம்பந்தமான பிரச்சனைகளை இந்த சூரணம் போக்குகின்றது. உடலுறவு செய்யத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது இந்த சூரணம்.

அஷ்வகந்தா சூரணம் கிடைக்கும்

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்துரு வசியம்:

சத்துரு வசியம்:
பூசம் நட்சத்திரத்தன்று மல்லிகைப் பூ செடிக்கு,காப்பு கட்டி,அவல் பொரி,தேங்காய் பழம் வைத்து தூபம் காண்பித்து சாபநிவர்த்தி செய்து,அதன் வேரை தாயத்தாக்கி அணிந்து கொள்ள சத்துருக்கள் வசியமாவார்கள்.இது அணுபவ உண்மை.
உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செய்வினைகள் விளக்கம் :

செய்வினைகள் விளக்கம் :
நம் செழிப்பையும் வனப்பையும் பார்த்து பொறாமையால் வீட்டில் தான் செய்வினை சூன்யம் வைப்பார்கள் என்று தப்பு கணக்கு போடாதீர்கள்.உங்கள் காலடி மண்,உடமை,புகைப்படம்,தலைமுடி, இவைகளை வைத்து எட்டி மரப் பொம்மை,மாவு பொம்மை,மாயான மண் பொம்மை இவைகளில் செய்து மந்திர உருவேற்றி,அங்கங்கே புதைத்து செய்வினை செய்து உங்களை முடக்க முடியும்.உடலிலும் ஏற்றி விடலாம்,உள்ளுக்குள்ளும் கொடுக்கலாம்.அப்படி செய்து இருந்தால் முகம் மாறும்,அடிக்கடி கொட்டாவி வரும்.செய்தொழில் நசியும்.சண்டை சச்சரவுகள்,பிரிவினைகள் உண்டாகும்.விபத்து நடக்கும்,உறவு நட்பு பகையாகும்.வயிற்று வலி உண்டாகும்.கை கால்களில் தீராத வலி உருவாகும்.சதாகாலமும் பயஉணர்வு,குழப்பங்கள் இருக்கும்.
பஞ்சபூத சக்திகளை கொண்டு தான் செய்வினை கட்டுக்கள் போட முடியும்.
செய்வினை,ஏவல் பில்லி சூன்யம்,மாந்திரீக கட்டுக்களை நீக்க,தீர்வு காண
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, April 9, 2017

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்

பெண்களுக்குத் திருமணத் தடையை நீக்கும் பரிகாரம்

கீழே உள்ள இரண்டு பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரவும்.


பரிகாரம் 1:-பௌர்ணமி அன்று ஆலமரத்தை    108 தடவை வளம் வந்து சர்க்கரை கலந்த நீரை மாற வேறில் ஊற்றி வழிபட விரைவில் திருமணமாகும்.

பரிகாரம் 2:-ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று தொடங்கி வியாழக்கிழமைகள்  தோறும் ஆலமரம்,அரசமரம் அல்லது வாழை மரத்திற்கு நீர் விட்டு வரத்  திருமணத் தடை நீங்கும்.

திருமணத் தோஷங்கள்,திருமணத் தடை விலகி உடனே திருமணம் நடைபெற யந்திரம்.தாயத்துக்கள் கிடைக்கும்.திருமணத் தோஷங்களுக்கு பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தியும் செய்யப்படும்.

தொடர்புக்குஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு

குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு

அடிக்கடி காரணமின்றி அழுதல் மற்றும் நோயால் கஷ்டப்படும் குழந்தைகள் ஆரோக்கியம் பெற இந்த மந்திர பிரயோகம் உதவும்.

ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் விபூதி பரப்பி  மேல்நோக்கிய முக்கோணம் வரைந்து அதன் நடுவில்  றீங் என்றெழுதி முக்கோணத்தின் முனைகளில் சூலம் வரைந்து    ''ஓம் துர்கே துர்கே ரக்ஷிணி ஸ்வாஹா  ''   என்று 108 தடவை ஜெபித்து பின்னர் அந்த விபூதியை பதனம் பண்ணி தேவையான நேரங்களில் குழந்தைகளுக்கு பூசிச் சிறிது உள்ளுக்குக் கொடுக்க
தொடர் அழுகை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்  நீங்கும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, April 6, 2017

ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:


ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:
சிங்கப்பூரில் வசிக்கும் சிவனேஸ்வரி என்னும் பெண் அங்கு வரும் பக்தர்களுக்கு குறி மற்றும் அருள் வாக்கு சொல்லி வந்திருக்கிறார்.கடந்த மூன்று மாதங்களாக அப்பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு தொடர்ந்து தீட்டு போய்க் கொண்டே இருந்து இருக்கிறது.எவ்வளவோ மருத்துவம் பார்த்து தீட்டு நிற்கவில்லை.முடியாத பட்சத்தில் அவுங்க கணவர் என்னை தொடர்பு கொண்டு,பிரசன்னம் கேட்டார்.அவளுக்கு ரத்தக்காட்டேரியை ஏவி ஏவல் செய்து இருக்கிறார் என்று நம்மை அன்னை காளிதேவி கூறினாள்.அதுவும் தொழில் ரீதியாக உள்ள போட்டியில் அங்குள்ள துர்மாந்திரீகர்கள் ஏவல் செய்து அப்பெண்ணை எல்லா விதத்திலும் முடக்கி விட்டார்கள்.
கடந்த ஒரு வார காலமாக அப்பெண்ணுக்காக கடுமையான பூசைகள் செய்து இரத்தக்காட்டேரியை விலக்கி ஏவலை முறியடித்தேன்.இந்த பூசையில் தடங்கல் மேல் தடங்கல் ஏற்பட்டது.கடுமையான விடாமுயற்சியால் ஏவல் முறியடிக்கப்பட்டது.மறுநாளே தீட்டு போவது நின்று பூர்ண குணத்தோடு நேற்று(02-04-1987) மகிழ்ச்சியுடன் சிங்கப்பூருக்கு சென்றார்.இதற்க்காக தான் மாந்திரீக வித்தைகளை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மனித உடலில் ஏவல் புகும் இடங்கள்:


மனித உடலில் ஏவல் புகும் இடங்கள்:
பொதுவாக மனித உடலில் 5 இடங்களில் ஏவல் புகுந்து விடும்.ஒருவருக்கு ஏவல் செய்து அவரை அழிப்பதாக இருந்தால் அந்த இடங்களில் மட்டுமே ஏற்றி விட முடியும்.
குறிப்பாக பெண்களுக்கு 3 இடங்களில் ஏவல் பேய் பிசாசுகள் புகுந்து விடும்.
1) பெண்ணுறுப்பு துவாரம்
2) கண்கள் வழியாக
3) தொப்புள் துவாரம் வழியாக
இந்த துவாரங்களின் வழியே வெகுசீக்கிரம் ஏவலை புகுத்தி விடலாம்.அதிலும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்ணுறுப்பு துவாரம் வழியாக கண் இமைக்கும் நேரத்தில் புகுந்து உடல் உபாதைகள்,பிரச்சினைகளை உருவாக்கும்.இக்கால கட்டத்தில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்,உள்ளாடைகள் எப்போதும் அணிந்தே இருக்க வேண்டும்.உடலில் எந்த பகுதியில் துஷ்டசக்திகள் நுழைந்ததே அந்த இடங்களில் நோயையும்,வேதனையும் உருவாக்கும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989