Tuesday, August 1, 2017

கோவிலில் இருந்த மாந்திரீக கட்டுக்கள்:

கோவிலில் இருந்த மாந்திரீக கட்டுக்கள்:
நேற்று(25/07/2017), பரமக்குடி அருகில் ஒரு குக்கிராமத்தில்(ஊர் நலன் கருதி ஊர் பெயர் வளியிடவில்லை) உச்சிமாகாளியை ஊர்மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்து இருக்கிறார்கள்.வருஷம் வருஷம் அம்மனுக்கு தவறாமல் திருவிழா நடத்தி இருக்கிறார்.ஆனால் கடந்த 5 வருடங்களாக திருவிழா நடத்த முடியவில்லை,ஊர்மக்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டு பிரிவினை உருவாகிவிட்டது.அந்த ஊர் அம்பலக்காரர் என்னை அழைத்து சென்றார்.
ஒரு தெய்வத்தையோ,தேவதையோ மாந்திரீகத்தால் கட்டு கட்ட முடியுமா என்றால்,கண்டிப்பாக முடியும்.குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் கோவிலில் 5இடங்களில் பிடிமண் எடுக்கணும்.அதனுடன் கழுதையின்..... ,பன்றியின் மலம்,பெண்ணின்......., நல்ல பாம்பு சட்டை,3 சுடுகாட்டு சாம்பல்,இன்னும் சில பொருட்கள் சேர்த்து அந்த தெய்வத்தை கட்டி விடலாம்.அவ்வளவு தான் எல்லாமே முடங்கி விடும்.
இதேபோல தான் அந்த கிராமத்து தெய்வத்தை கட்டு கட்டி இருக்கிறார்கள்.
அக்கிராம மக்கள் நலன் கருதி கட்டுகளை உடைத்து,காளியின் ஆக்ருஷண யந்திரத் தகடு கோவிலில் பிரதிஷ்டை செய்து உருவேற்றி விட்டு வந்தேன்.ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பணம் கொடுக்கல் வாங்கல் வெற்றியாக:

பணம் கொடுக்கல் வாங்கல் வெற்றியாக:
பணம் கொடுக்கல் வாங்கல் விஷயமாக வெளியில் செல்லும்போது,சிறிதளவு கற்கண்டு அல்லது சாக்லேட்டை போகும் வழியில் சிறுகுழந்தைகளுக்கு கொடுத்து விட்டு செல்ல செல்லும் காரியம் வெற்றியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவுகள் நீங்க:

குடும்பத்திலுள்ள சண்டை சச்சரவுகள் நீங்க:
குடும்பத்தில் சதாகாலமும் சண்டை சச்சரவுகள்,ஒற்றுமையின்மை,அமைதியின்மை,போன்ற பிரச்சினைகள் இருப்பின் ,ஒரு கண்ணாடி கிண்ணத்தில்,ஆழி விதைகளை நிரப்பி,அக்னி மூலையில் வைக்க மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி உருவாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகள் நீங்க:

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகள் நீங்க:
வன்னி மரத்தடி மண்+வில்வ மரத்தடி மண்+குலதெய்வ கோவில் மண்+ உருவேற்றிய கோண யந்திரத் தகடு இவைகளை மஞ்சள் துணியில் முடிந்து வீட்டின் உள்புறமாக மாட்டி வைக்க ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறுகள் நீங்கும்.மேலும் நம்மை அணுகாது.
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,அதிலிருந்து விடுபட தீர்வு காண அணுகலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குறி பாட,அருள் வாக்கு சொல்ல ஸ்ரீ நாகேஸ்வரி யந்திரத் தகடு:

குறி பாட,அருள் வாக்கு சொல்ல ஸ்ரீ நாகேஸ்வரி யந்திரத் தகடு:
சக்தி வழிபாடுகளில் காளிக்கு அடுத்தப்படியாக நாகேஸ்வரி வழிபாடு பிரசித்தி பெற்றது.இவளுக்கு நாகம்மாள்,நாகாம்பிகை,மனசா தேவி என்று பல பெயர் உண்டு.மிக கடுமையான விரத வழிபாடு மேற்கொண்டே இவளை சித்தி செய்ய முடியும்.சித்தி செய்து விட்டால் அருள் வாக்கு சொல்லும் வாக்கு வன்மை கைகூடும்.சகல காரியங்கள் செய்ய முடியும்.
இந்த யந்திரத்தகட்டை முறையாக உருவேற்றி பயன்படுத்த மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, July 21, 2017

குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக


குழந்தைகளுக்குத் தொடர் நோய் ஆபத்து ,கண் திருஷ்டி விலக

ஏதேனும் ஒரு நாளில் சூரிய அஸ்தமன நேரத்தில் இதைச் செய்யவும்.

வீட்டில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் இதைச் செய்யலாம்.

கருப்புப் புள்ளிகள் இல்லாத எலுமிச்சை ஒன்று வாங்கிக் கொள்ளவும். 

குழந்தையை வீட்டில் நிற்க வைத்து அந்த எலுமிச்சையை குழந்தையின் தலை முதல் கால் வரை ஏழு முறை சுற்றவும்.சுற்றும் பொழுது ஓம் ஸ்ரீ ஹனுமதே நம என்று ஜெபித்தபடியே சுற்றவும்.அதன் பின்னர் ஒரு நாற்சந்தியில் அந்த எலுமிச்சையை  ஒரு கத்தியால் நான்கு துண்டாக நறுக்கி அங்கேயே அந்த எலுமிச்சையையும்,அந்தக் கத்தியையும் போட்டு விட்டுத்  திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்து கை,கால்களைக் கழுவிக் கொள்ளவும்.


இதனால் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய்,விபத்துகள்,கண் திருஷ்டி பாதிப்புகளை நீங்கும்.

Thursday, July 20, 2017

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:



இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த:
மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன.
மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.
உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.
1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
2. நீரிழிவுக்கு உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.
3. முட்டைக்கோஸ்,கலோரிகள் குறைவாக மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுபடுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும் ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்பு பண்புகள் நிறைய உள்ளது.
4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.
5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989