திருமணம் கைகூட தாந்த்ரீக பரிகாரம்:
திருமணம் வயதை எட்டிய ஆண் பெண் இருபாலரும் செய்யலாம்.
பொடித்தேங்காய் மற்றும் கிரிஸ்டல் கல் என்னும் ஸ்படிகல் இவைகளை சிகப்புத்துணியில் பொட்டலமாக முடிந்து பலகையில் வைத்து,நெய் தீபமேற்றி,சுக்கிரபகவான் மூலமந்திரத்தை 108 உரு செபிக்க வேண்டும்.
திருமணம் கைகூடும் வரை வெள்ளிக்கிழமைகள் தோறும் பூஜிக்க வேண்டும்.விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணத்தடை,திருமணத்தோஷம் நிவர்த்தி செய்ய தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
மஹா வராகி மஹா மந்திரம்:
முறையாக யந்திரம்,தீட்சை வாங்கி,பூசை செய்து இந்த மந்திரத்தை செபிக்க நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.வராகி தேவியின் பரிபூரண அருள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வியாபாரிகளுக்கு:
அன்றாடம் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இத்துறையில் லாபம் காண வணங்க வேண்டிய யந்திரம்-சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரத்தகடு.இவர்கள் இதை வைத்து முறையாக பூஜிப்பதால் மேன்மேலும் முன்னேற்றமும் லாபமும் கிட்டும்.
சொர்ண ஆகர்ஷண யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கல்வித்துறையில் சிறந்து விளங்க:
கல்வி படிப்புத்துறையில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய யந்திரம்- மனோண்மணி தாய் யந்திரத்தகடு.இதனை பூஜிப்பதால் இத்துறையில் பணிபுரிபவர்களுக்கும்,மாணவர்களுக்கும்,சிறப்பான முன்னேற்றத்தையும்,வாக்கு சாதுர் திறமையும் மேம்படுத்தும்.
கல்வி நிலையங்களின் அலுவலகத்திலும் வைத்து பூஜிக்கலாம்.
மனோண்மணி தாய் யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
மளிகை கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய கடைகளில் வியாபாரம் நடக்க:
தொழில் வியாபாரத்தை பொறுத்த வரை தொழிலுக்க ஏற்ப பரிகாரங்கள்,பூஜைகள்,யந்திரத்தகடு மாறுபடும்.அந்த தொழிலுக்கு உரிய யந்திரத்தகடு வைத்து வழிபட முன்னேற்றம் ஏற்படும்.அந்த வகையில் மளிகை கடை,தானிய கடை,டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வியாபாரம் சிறக்க,அதிர்ஷ்டலெட்சுமி யந்திரத்தகடுடன்,மகாலட்சுமி யந்திரத் தகடும் கீறி பூஜை செய்து உருவேற்றிய பிறகு மேற்கண்ட தொழில் ஸ்தாபனங்களில் வைத்து பூஜித்து வர தொழில்,வியாபாரம் சிறப்பாக நடக்கும்,லாபம் உண்டாகும்,வாடிக்கையாளர்கள் வரத்தும் அதிகரிக்கும்.
இந்த யந்திரத்தகடு தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
குழந்தைப் பாக்கியம் பெற:
காலையில் குளித்து முடித்ததும,கிழக்கு நோக்கி அமர்ந்து,ஒரு டீஸ்பூன் தேனும்,சிறிதளவு தாய்ப்பாலும் கலந்து கையில் வைத்துக் கொண்டு,"ஓம் சிறி சிசு" என்று 16 முறை சொல்லி கண்ணை மூடி தியானித்து அதன் பிறகு அந்த கலவையை உட்கொள்ளவும்.இதேபோல் 3 நாட்கள் சாப்பிட வேண்டும்.பெண்கள் மட்டுமே இதனை செய்து உட்கொள்ள 3 மாதத்துக்குள் கரு உண்டாகி குழந்தை பாக்கியம் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
விரும்பியவரை மணக்க மோகினி யந்திரம்:
காதலிக்கிற அனைவருக்கும் காதல் கைகூடி விரும்பிய வாழ்க்கை அமைவதில்லை.அதற்க்கு நம்பிக்கையின்மை,ஜாதகத்தில்தோஷம்,குடும்பத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாமை இப்படி நிறைய காரணங்கள் உண்டு.
மேலும் நாம் விரும்பும் நபரை மணந்து ஆக வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.இந்த மோகினி யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து உருவேற்ற வேண்டும்.தாயத்தில் யந்திரத் தகட்டை அடைத்து கட்டிக் கொள்ள விரும்பியவரை மணக்கும் யோகம் கூடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989