Thursday, August 10, 2017

சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்


சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்
1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,
2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,
3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,
4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,
5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,
6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,
7.இடத்தை கலி செய்ய யந்திரம்,
8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,
9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,
10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும் பேசாமல் இருக்க ) யந்திரம்,
11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,
12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,
13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,
14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),
15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,
16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,
17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,
18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,
19.கிரக மூலாதார யந்திரம்,
20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,
21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,
22.பிரம்ம வாஸ்து யந்திரம்,
23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,
24.திசை கட்டு யந்திரம்,
25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,
26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,
27.சத்ரு வசிய யந்திரம்,
28.வசிய சந்தனம்,
29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,
30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,
31.தேவதைகளை கட்ட யந்திரம்,
32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,
33.காதலில் வெற்றியடைய யந்திரம்,
34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,
35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,
36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,
37.தீராத நோய்கள் தீர யந்திரம்,
38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,
39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,
40.பேராசை விலக யந்திரம்,
41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,
42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,
43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம் ,
44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,
45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,
46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,
47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,
48.கல்வியில் சிறக்க யந்திரம்,
49.மன வருத்தம் தீர யந்திரம்,
50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,
51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,
52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,
53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,
54.விதியை வெல்ல யந்திரம்,
55.புகழ் பெற யந்திரம்,
56.உலக நடை அறிய யந்திரம்,
57.எதிரிகள் ஒழிய யந்திரம்,
58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,
59.விநாயகர் வசிய யந்திரம்,
60.குல தெய்வ வசிய யந்திரம்,
61.அகத்தியர் வசிய யந்திரம்,
62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,
63.காளி வசிய யந்திரம்,
64.யட்சணி குடுவை,
65.கலசம் தயார் செய்ய,
66.பானகம் செய்ய,
67.கர்ண யட்சணி வசியம்,
68.பத்மாவதி யட்சணி வசியம்,
69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.
மேற்படி யந்திரங்கள் தேவைப்படுவோர்சர்வ தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி



திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 8, 2017

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் முதல் படி

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்
முதல் படி
✻ பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம் படி
✻ பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி
✻ கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி
✻ பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி
✻ நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி
✻ கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி
✻ இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி
✻ எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி
✻ கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி
✻ அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி
✻ பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி
✻ இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதிமூன்றாம் படி
✻ எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி
✻ யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி
✻ தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி
✻ இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி
✻ 'சர்வம் பிரம்மம்" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி
✻ யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரிகம் வசியம்

மாந்திரிகம் வசியம்
மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.
சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர்.
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் .ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வசியம்.
வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.
காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட:

வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட:
மசூதி/கோவில்/சர்ச்சில் பிச்சை எடுப்பவர்கள் மூவருக்கு,எலுமிச்சை சாதத்துடன,ஒரு ஆரஞ்சு பழமும் சேர்த்து தானம் கொடுக்க வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.காரிய தடைகள் நீங்கி பலிதமாகும்.
இதனை வியாழக்கிழமை
மதியம் 1:15 முதல் 1:30க்குள் கொடுக்கவும.தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசிய மூலிகை-அழுகண்ணி:

வசிய மூலிகை-அழுகண்ணி:
ஜீவசக்தியுடைய மூலிகை இது.இதனினுடைய இலை நுனிப்பகுதியில் இருந்து பனித்துளி போல் நீர் வடிந்து கொண்டே இருக்கும்.இந்த மூலிகைக்கு முறையாக காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து வடக்கு போகும் வேரை எடுத்து வெள்ளி அல்லது தங்கத்திலான தாயத்து அல்லது காப்புல் அடைத்து வலது கையில் கட்டிக்கொள்ள சர்வஜன வசியம்,லட்சுமி கடாட்சம்,தொழில் வியாபாரம் போன்றவற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏறுசிங்கி மூலிகை:

ஏறுசிங்கி மூலிகை: