Tuesday, November 13, 2018

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்


வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்:
ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில் வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.
இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.
.............................................................................................
செல்வம்,பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தனம்,செல்வம் வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com