Showing posts with label அமானுஷ்ய பூசை:. Show all posts
Showing posts with label அமானுஷ்ய பூசை:. Show all posts

Saturday, February 4, 2017

அமானுஷ்ய பூசை:

அமானுஷ்ய பூசை:
கேரளம்,கோட்டயம் தம்பதிகள் என்னோட போனுக்கு தொடர்பு கொண்டு,நாங்கள் வீடு கட்டி 5 வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு நாள் கூட வீட்டில் தாங்க முடியவில்லை.வீட்டுக்குள்ள போனவுடன் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகி விடுகிறது.திடீர் திடீர் என விதவிதமான சப்தம் கேட்கிறது என்றார்கள்.சரி பூசைக்கு வருகிறேன் என்றேன்.அதன்படி நேற்று புதன்கிழமை(1 பிப்ரவரி) பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள்.நான் வீட்டுக்குள்ளசென்றவுடன்,சில அமானுஷ்ய சக்தி அறிகுறியை உணர முடிந்தது.அதே இடத்தில் பூசையில் அமர்ந்து,என் பாட்டனார் ஆத்மா அழைத்து கேட்டேன்,அதற்கு அவர் சொல்லிய பதில் ஆச்சரியமாக இருந்தது,10 வருடங்களுக்கு முன்பு வீடு கட்டிய இடத்தில் கிணறு ஒன்று இருந்து இருக்கு,அதே பகுதியில் காமினி என்ற கன்னிப் பெண் வாழ்ந்து உள்ளாள்.அவள் பகவதியம்மன் பக்தையும்கூட,குடும்ப பிரச்சினை காரணமாக அந்த கிணற்றில் விழுந்து உயிர் நீத்து இருக்காள்,அந்த ஆன்மாவானது பாதிப்புகளை உண்டாக்கியது,அதற்கு உண்டான பூசைகள் செய்து,ஆவியிடம் சத்தியம் வாங்கி கொண்டு,கேட்ட பொருட்கள் அனைத்தையும் கொடுக்க,அவ்விடத்தை விட்டு விலகி சென்றது.
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989