Showing posts with label ஏவல் பில்லி சூன்யம். Show all posts
Showing posts with label ஏவல் பில்லி சூன்யம். Show all posts

Monday, August 20, 2018

ஏவல் பில்லி சூன்யம்


ஏவல் பில்லி சூன்யம் :
ஏவல் பில்லி சூன்யம் காத்து கருப்பு பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு மற்றும் திருஷ்டி கடுமையான கண்பார்வை திருஷ்டி முற்றிலும் நீங்க மறுபடியும் தொடராமல் இருக்க ஒரு மந்திர பரிகாரம்
இந்த பூஜை பெளர்ணமி யில் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு வாழை இலை விரித்து கிழக்கு முகமாக அமர்ந்து அதில் குங்குமம் மற்றும் மஞ்சள் பரப்பி கொண்டு பிறகு மூலமந்திரத்தை தினமும் 308 எண்ணிக்கை வீதம் 38 நாட்கள் உருவேற்றி பூசணிக்காயில் துளை போட்டு உருவேற்றிய குங்குமம் மஞ்சளை உள்ளே போட்டு குடும்ப நபர்கள் வீடு என அனைத்தையும் சுத்தி போட வேண்டும். முடிந்தபின்
30 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.
பிறகு அனைவரும் குழித்து விட்டு குலதெய்வத்தை வழிபட்ட பிறகு அவரவர் வேலையை செய்யலாம்.
38 நாட்கள் மூலமந்திரத்தை குளித்து விட்டு கூறவேண்டும். வீட்டில் யார் வேண்டுமானாலும் ஒருவர் 38 நாட்கள் மூலமந்திரம் கூறலாம். மூலமந்திரம் கூறும் நபர் 38 நாட்கள் மிகவும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். மது, மாது, மாமிசம், புகையிலை ஆகாது.
மூலமந்திரம் :-
ஓம் ஹ்ரீம் ஸர்வ தோஷ
நிவாரணய ஸர்வ பூதப்யாஸா ஹும்பட் ஸ்வாஹா.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Wednesday, December 7, 2016

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:
முறையாக சாபநிவர்த்தி செய்து எடுத்த கிழங்கை வீடு/அலுவலகத்தில் கயிற்றில் கட்டி தொங்க விட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டே கொடி துளிர் விட்டுத் தளிர்க்கும்.வெகு சீக்கிரம் தழைத்து வளர்த்தால் அவ்விடம் சுபிட்சமாக வளம் கொழிக்கும்.மேலும் இந்த கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த துஷ்ட ஜந்துக்களும் அணுகாது.ஏவல் பில்லி சூன்யம் செய்வினை,கண்திருஷ்டி இவைகளை அணுக விடாது.இதையும் மீறிய தீயசக்திகள் நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் கிழங்கு தன் உயிரை அச்சக்திக்கு பலியாக கொடுத்து நம்மை காக்கும்.தீய சக்திக்கு பலியான கிழங்கு கருகி விடும்.இந்த கிழங்கு மட்டும் நன்றியுள்ள அதீத சக்தி கொண்டவை.இதற்கு இன்னொரு புனைப்பெயர் நன்றியுள்ள கிழங்கு என்பதாகும்.
இந்த ஆகாச கருடன் மூலிகை கிழங்கு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989