Showing posts with label கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:. Show all posts
Showing posts with label கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:. Show all posts

Wednesday, December 7, 2016

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:

ஏவல் பில்லி சூன்யம்,கண்திருஷ்டி விலக்கும் ஆகாச கருடன் மூலிகை கிழங்கு:
முறையாக சாபநிவர்த்தி செய்து எடுத்த கிழங்கை வீடு/அலுவலகத்தில் கயிற்றில் கட்டி தொங்க விட காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டே கொடி துளிர் விட்டுத் தளிர்க்கும்.வெகு சீக்கிரம் தழைத்து வளர்த்தால் அவ்விடம் சுபிட்சமாக வளம் கொழிக்கும்.மேலும் இந்த கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த துஷ்ட ஜந்துக்களும் அணுகாது.ஏவல் பில்லி சூன்யம் செய்வினை,கண்திருஷ்டி இவைகளை அணுக விடாது.இதையும் மீறிய தீயசக்திகள் நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் கிழங்கு தன் உயிரை அச்சக்திக்கு பலியாக கொடுத்து நம்மை காக்கும்.தீய சக்திக்கு பலியான கிழங்கு கருகி விடும்.இந்த கிழங்கு மட்டும் நன்றியுள்ள அதீத சக்தி கொண்டவை.இதற்கு இன்னொரு புனைப்பெயர் நன்றியுள்ள கிழங்கு என்பதாகும்.
இந்த ஆகாச கருடன் மூலிகை கிழங்கு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989