Showing posts with label
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சலசலப்பு நீங்க பரிகாரம்:.
Show all posts
Showing posts with label
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சலசலப்பு நீங்க பரிகாரம்:.
Show all posts
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சலசலப்பு நீங்க பரிகாரம்:
பொதுவாக சுக்கிரன்-கேது சேர்க்கையினால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு,சண்டை சச்சரவுகள்,நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதற்க்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை,மல்லிகைப்பூ(நிறைய பூ) வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யவும்.அதன்பிறகு மல்லிகைப் பூவை வாங்கி சிறிது சிறிதளவு கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு கொடுக்கவும்.கணவன் மனைவிக்குள் உண்டாகும் சலசலப்பு நீங்கி சுகம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989