Showing posts with label கண்திருஷ்டி. Show all posts
Showing posts with label கண்திருஷ்டி. Show all posts

Thursday, April 6, 2017

கண்திருஷ்டி,பில்லி சூன்யத்தை விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு:


கண்திருஷ்டி,பில்லி சூன்யத்தை விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு:
இந்த கிழங்கு காடுகள்,மலை,வனம் சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.இம்மூலிகை கிழங்கிற்க்கு சில அமானுஷ்ய சகதிகள் உண்டு.அதாவது இக்கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது.மேலும் எதிரிகளால் செய்யும் பில்லி சூன்யம் ஏவல் போன்ற மாந்திரீக எதிர்வினைகளை வீட்டை நெருங்க விடாமல்,அவ்வினைகளை தானே ஈர்த்துக் கொண்டு,தன்னை அழித்து நம்மை பாதுகாக்கும்.இதன் சக்தியால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் காக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989