Showing posts with label கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க. Show all posts
Showing posts with label கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க. Show all posts

Wednesday, September 13, 2017

பள்ளி,கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க

பள்ளி,கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறந்து விளக்க-மாயக்கலவைர ருத்ராட்சம்:
இரண்டு நாட்களுக்கு முன்பு மியான்மார் இருந்து கல்லூரி விரிவுரையாளர் என்னை தொடர்பு கொண்டு கல்வித்துறையில் சிறந்து விளங்க என்ன ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று கேட்டார்.அதற்க்கு
4 முக ருத்ராட்சம் + 6 முக ருத்ராட்சம் சேர்த்து அணிய வேண்டும்.
4 முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் புதன்.இது பிரம்மனைக் குறிக்கிறது.படைப்பாற்றல் சக்தியை உருவாக்கும்.
6 முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் சுக்கிரன்.இது கார்த்திக்கேயனைக் குறிக்கிறது.வசீகர சக்தியைக் கொடுக்கிறது.
இந்த இரண்டையும் சேர்த்து அணியும்போது நல்லறிவு,கூர்ந்த மதி புத்தி சாதுர்யம்,ஞாபக சக்தி,மனத்திட்பம்,திடமான மனம்,வசீகர சக்தி ஆகியவை மேம்படும்.
யார் எல்லாம் அணியலாம்?
மாணவர்கள்,ஆசிரியர்கள்,அறிவியாலாளர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,மேலாளர்கள்,நிர்வாகிகள்,வணிகர்கள்,பேச்சாளர்கள், இவர்கள் அணிய வெற்றியையும்,வெகு ஜன தொடர்பையும்,நற்பலன்களையும்கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989