Showing posts with label கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:. Show all posts
Showing posts with label கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:. Show all posts

Wednesday, July 12, 2017

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:
தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது.
முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர உருவேற்ற வேண்டும்.பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
தகட்டின் நடுவில் பெயர் எழுதி உருவேற்ற வேண்டும்.
என்னோட அனுபவத்தில் பலருக்கு செய்து கொடுத்தேன்.அவரகள் அனைவருமே நல்லநிலையில் இன்றும் உள்ளனர்.அதில் ஒருவர் பெங்களூர் வித்தியானந்தபுரத்தை சேர்ந்த முருகவேல் என்பர் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்,இன்று மிகச் சிறந்த தொழில் அதிபராக இருக்கார். இதே யந்திரத்தகட்டை லேமினேட் செய்து தொழிலங்களில் வைத்து பூஜிக்க வியாபார விருத்தி உண்டாகும்.மிகவும் சக்தி வாய்ந்த யந்திரத் தகடு இது தேவைக்கு தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989