Showing posts with label சர்வ வசிய மை செய்முறை. Show all posts
Showing posts with label சர்வ வசிய மை செய்முறை. Show all posts
Saturday, May 26, 2018
Monday, February 27, 2017
சர்வ வசிய மை செய்முறை
சர்வ வசிய மை செய்முறை
வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளெருக்கன் வேர், வெள்ளை விஷ்ணு கிரந்தி வேர், பெரியா நங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில் போட்டு கருக்கி, அத்துடன் பச்சை கற்பூரம், கோரோசனை, குங்குமப்பூ, கஸ்தூரி, புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மானந் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா" - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
சர்வ வசிய மையின் பலன் :
சர்வ வசிய மையை திலகமிட சத்ரு ( எதிரிகள் ) வசியம், பொது ஜன வசியம், தொழில் - வியாபார வசியம், இலட்சுமி காடாச்சம்உண்டாகும்.
சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை - பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல்.
சர்வ வசிய மை தேவைப்படும் அன்பர்கள் என் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண் : +917598758989
Subscribe to:
Posts (Atom)