Showing posts with label சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:. Show all posts
Showing posts with label சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:. Show all posts

Wednesday, July 5, 2017

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்க வழக்கத்தாலும்,மாறுபட்ட சூழல் காரணமாகவும் பெண்களை விட ஆண்களே அதிகளவு சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதன் அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல்,வலி,இரத்தம் வருதல்,பின் முதுகு வலி,இடுப்பு வலி,அடி வயிறு வலி,சிறுநீர் கழிக்க முடியாமை போன்றவைகள் இருக்கும்.
சிறுநீரகம்,மற்றும் சிறுநீரகக் குழாய்களில் படியும் கழிவு உப்புகள் படிப்படியாக கூடுதலாகி கல் படிமங்களாக உருவாகி விடும்.இந்த கல் படிமங்களே உபாதைகளை உருவாக்குகிறது.
ஆங்கில மருத்துவத்திற்க்கு முன்பே நமது சித்த புருஷர்கள் கல்லடைப்பை நீக்க 27 மூலிகைகளை சமூலமாக எடுத்து காய வைத்து சூரணமாக்கி கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.அந்த முறைதான் இந்த ஷருணாதி சூரணம் ஆகும்.இதனை இரவு,காலை வேளைகளில் பாலில் கலந்து 48 நாட்களுக்கு சாப்பிட கல்லடைப்பு முற்றிலும் குணமாகும்.இது அணுபவ முறை.பத்தியம்,பின் விளைவுகள் கிடையாது.
சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணப் பொடி தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989