Showing posts with label செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:. Show all posts
Showing posts with label செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:. Show all posts

Monday, May 8, 2017

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:
நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.
இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989