Showing posts with label செய்வினைகள் விளக்கம் :. Show all posts
Showing posts with label செய்வினைகள் விளக்கம் :. Show all posts

Wednesday, April 12, 2017

செய்வினைகள் விளக்கம் :

செய்வினைகள் விளக்கம் :
நம் செழிப்பையும் வனப்பையும் பார்த்து பொறாமையால் வீட்டில் தான் செய்வினை சூன்யம் வைப்பார்கள் என்று தப்பு கணக்கு போடாதீர்கள்.உங்கள் காலடி மண்,உடமை,புகைப்படம்,தலைமுடி, இவைகளை வைத்து எட்டி மரப் பொம்மை,மாவு பொம்மை,மாயான மண் பொம்மை இவைகளில் செய்து மந்திர உருவேற்றி,அங்கங்கே புதைத்து செய்வினை செய்து உங்களை முடக்க முடியும்.உடலிலும் ஏற்றி விடலாம்,உள்ளுக்குள்ளும் கொடுக்கலாம்.அப்படி செய்து இருந்தால் முகம் மாறும்,அடிக்கடி கொட்டாவி வரும்.செய்தொழில் நசியும்.சண்டை சச்சரவுகள்,பிரிவினைகள் உண்டாகும்.விபத்து நடக்கும்,உறவு நட்பு பகையாகும்.வயிற்று வலி உண்டாகும்.கை கால்களில் தீராத வலி உருவாகும்.சதாகாலமும் பயஉணர்வு,குழப்பங்கள் இருக்கும்.
பஞ்சபூத சக்திகளை கொண்டு தான் செய்வினை கட்டுக்கள் போட முடியும்.
செய்வினை,ஏவல் பில்லி சூன்யம்,மாந்திரீக கட்டுக்களை நீக்க,தீர்வு காண
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989