Showing posts with label பண வரவிற்கு எளிய பரிகாரம். Show all posts
Showing posts with label பண வரவிற்கு எளிய பரிகாரம். Show all posts

Tuesday, February 13, 2018

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பண வரவிற்கு எளிய பரிகாரம்:
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல
சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
.......................................................................................................
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,
பேய் பிசாசு பூதங்கள்,தீய சக்திகளை விலக்க விரட்ட,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்,பிரிந்தவர்கள் ஒன்று சேர,
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாக,குடும்பம் விருத்தி காண,
செய்தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியும் விருத்தியும் லாபமும் உண்டாக,பணம் கொழிக்க,
விவசாயத்தில் விளைச்சல் பெருக,
குலதெய்வம் வசியமாகி காக்க பேச,இஷ்டதெய்வம் வசியமாக,ஜன வசிய மை,தொழில் வியாபார வசிய மை, லோக வசிய மை கிடைக்கும்,
புத்திரதோஷம் விலகி குழந்தைபேறு அடைய,
திருமண தடை தோஷம் விலகி உடனே திருமணம் நடக்க,
கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாக,வெற்றியாக,
படிப்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற,
வீடு வண்டி வாகன நில யோகம் பெற,
தகாத உறவுகளை பிரிக்க,
எதிரிகள் தொல்லை நீங்க,
செல்வம் பெருகி நிலைக்க,பணவரவு உண்டாக,முடக்கம் தடைகள்,தடங்கல்கள் நீங்க,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண,
தொடர்புக்கு
+917598758989