Showing posts with label பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க. Show all posts
Showing posts with label பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க. Show all posts

Friday, December 16, 2016

பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க

பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க
அமாவாசை இரவு பாலகிருஷ்ண பகவானுக்கு வெண்ணெய்,பாயசம்,அவல்,
பொரிகடலை போன்றவற்றை நெய் வேத்தியமாக படைத்து கிருஷ்ண பகவான் கையில் லட்டுடன் தவழ்ந்த நிலையில் இருக்கும் போட்டோ வைத்து வழிபட வேண்டும்.
பிறகு ஒரு துண்டு சீட்டில் நம்முடைய பிள்ளைகளின் பேரை எழுதி அவர் பாதத்தில் வைத்து வழிபட்டு வர அவருடைய அணுகிரகத்தால் நம் பிள்ளைகள் நம் சொல்படி 
கேட்டு நடப்பார்