Showing posts with label புத்திர பாக்கியம் கிடைக்க. Show all posts
Showing posts with label புத்திர பாக்கியம் கிடைக்க. Show all posts

Sunday, April 2, 2017

புத்திர பாக்கியம் கிடைக்க



புத்திர பாக்கியம் கிடைக்க
நந்தியுடன் கூடிய சிவலிங்கம் சிறிதாக ஒன்று வாங்கி வந்து,பெளர்ணமி அன்று பூஜை ஆரம்பிக்க வேண்டும். தினமும் சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் பால் அபிஷேகம் செய்து வர வேண்டும். பஞ்சாட்சரம் ஜெபம் செய்ய வேண்டும்.(ஒம் நமசிவய ) இப்படித் தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் உள்ள அனைவரும் வழிபாடு செய்த பாலைப் பருகலாம். மூன்று பெளர்ணமி பூஜை செய்ய வேண்டும்.
இந்தப் பூஜையின் பலன் திருமணத் தடை விலகும். புத்திர பாக்கியம் உண்டு செய்யும். அத்துடன் கோமாதாவுக்கு இனிப்பு பொருள் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழில் அமையும் . வரவேண்டிய பாக்கி வசூலாகும். உடல்நலக் கோளாறு மனநலக் கோளாறு விலகும். புத்திர பாக்கியத்திற்க்கு நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989