Showing posts with label மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:. Show all posts
Showing posts with label மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:. Show all posts

Thursday, March 30, 2017

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:
காவல் துறையில் பணியாற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி பிரசன்னம் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தாள்.முகம் வாட்டத்துடன் காணப்பட்டது.பிரசன்ன பார்க்கும்போது அவளுக்கு தீட்டு தோஷம் இருப்பதாக காளி தேவி கூறினாள்.அதேபோல் அவள் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.இது மட்டுமில்லாமல் மேலிடத்தில் சில பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருப்பாதகவும் அன்னை கூறினாள்.
பிரசன்னத்தில் பார்த்ததை,அந்த பெண்ணிடம் கூறினேன்,இது எல்லாம் உண்மை தான் என்றார்.அதேபோல் சில கேள்விகள் அவளிடம் கேட்டேன்,மாதவிலக்கான நேரத்தில் கோவிலில்,காவல் பணியாற்றினீங்க என்றேன்.அதற்கு நிறைய நாட்கள் கோவிலில் தான் எனக்கு பணி ஒதுக்குவாங்க என்றும்,அந்த நாட்களில் பணியின் காரணமாக லீவு கிடைப்பதில்லை என்றார்.தீட்டு தோஷத்தால் தான் உங்களுக்கு பாதிப்புக்களும்,பிரச்சினைகளுக்கும் உருவாகியுள்ளது என்றேன்.சரியாக நாட்களை ஞாபகப்படுத்தி வேறு இடத்துக்கு பணியை ஒதுக்கி கொள்ளுங்கள் என்று,பரிகாரங்கள் செய்து தீட்டு தோஷத்தை நிவர்த்தி செய்து அனுப்பினேன்.தற்போது மனநிம்மதி கிடைத்துள்ளதாகவும்,கணவன் வந்துவிட்டார் என்றார்
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989