Showing posts with label மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம். Show all posts
Showing posts with label மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம். Show all posts

Wednesday, April 26, 2017

மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்


மனஅமைதி தரும் சாய்பாபா ஸ்லோகம்

குடும்பத்தில் மனஅமைதி கிடைக்க சாய்பாபாவுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ பகவதே
ஸர்வலோக ஹிதங்கராய ஸர்வதுக்க வாரகாய
ஸர்வாபீஷ்ட பலப்ரதாய ஸ்ரீ ஸாயிநாதாய நம

பொதுப்பொருள்  :

மும்மூர்த்திகளும் ஒருவராய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே, நமஸ்காரம். இந்த உலகத்தை காப்பவரே, உமக்கு நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் திகழ்பவரே நமஸ்காரம். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே தங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.