Showing posts with label மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:. Show all posts
Showing posts with label மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:. Show all posts

Saturday, December 31, 2016

மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:

மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:
போட்டி உலகத்தில் தொழில் ரீதியாகவும் சரி,குடும்ப ரீதியாகவும் சரி,பொருளாதார வளர்ச்சி ரீதியாகவும் சரி நேருக்கு நேர் ஜெயிக்க முடியாத எதிரிகள்,சத்துருக்கள்,பகைவர்கள்,உறவினர்கள்,மறைமுகமாக இந்த வித்தையை செய்ய சொல்லி மாந்திரீகரை அணுகி கட்டு கட்டிவிடுவார்கள்.
பொதுவாக கட்டுகள் கட்டிவிட்டால் எல்லாமே ஸ்தம்பித்து விடும்,இழப்பீடுகள் வந்து கொண்டே இருக்கும்.கடன் பிரச்சினைகள்,குடும்ப பிரிவினைகளையும் உருவாக்கும்.செய்தொழில் நஷ்டம் அடையும்.
முறையாக மாந்திரீக கட்டை உடைக்கும் வரை பிரச்சினைகள் ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும்.
என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் சவால் விட்டு கோவில் கட்டை உடைத்த விவரம் அடுத்து பதிவிடுகிறேன்.
மேலும் ஆலோசனைக்கு தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989