Showing posts with label மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:. Show all posts
Showing posts with label மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:. Show all posts

Tuesday, May 2, 2017

மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:


மாந்திரீக தச்சுக்கழித்தல் வித்தை:
பொதுவாக ஒரு குடும்பத்துக்கோ அல்லது மனிதருக்கோ மூன்று ஆண்டுக்கு ஒரு முறையாவது பச்சரிசி மாவினால் பாவை உருவம் செய்து மந்திர உருவேற்றி,அப்பாவையால் தலையை சுற்றி,எடுத்து கொண்டு போய் மாயானத்தில் வைத்து சாந்தி பரிகார பூஜை செய்து வைத்து விட வேண்டும்.இதற்கு மாந்திரீக தச்சுக்கழித்தல் என்று பெயர்.
இந்த தச்சுக் கழிப்பது மூலம் வீட்டில் வைத்த செய்வினை யந்திரத் தகடு-மாற்றான் மந்திரம்-எதிரிகள் ஏவி விட ஏவல் பில்லி சூன்யம்-உடலில் இறங்கி இருக்கும் துஷ்டதேவதைகளின் செயல்பாடுகள்-தீராத உடல் உபாத நோய்கள்-தெய்வ கட்டு-லட்சுமி கட்டு-கண்திருஷ்டி,ஒமளிப்பு-மாந்திரீக கட்டுக்கள் மற்றும் இவைகள் அனைத்தும் சக்தி இழந்து,ஒரு வாரத்திற்க்குள் பிறகு மாற்றங்கள் நிகழும்.
மாந்திரீக தச்சுக்கழித்தல் பரிகாரம் செய்து தரப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989