Showing posts with label மாந்திரீக பாவை ரகசியம்:. Show all posts
Showing posts with label மாந்திரீக பாவை ரகசியம்:. Show all posts

Thursday, March 30, 2017

மாந்திரீக பாவை ரகசியம்:

மாந்திரீக பாவை ரகசியம்:
மாந்திரீக காரியங்களில் பாவை போட்டு நற்காரியங்களும் செய்யலாம்,துஷ்ட காரியங்களும் செய்யலாம்.
குறிப்பாக ஒருவரை முடக்க,தொழிலை முடக்க,நோயை உண்டாக்க,ஆண் பெண் பிரிவினையை உண்டாக்க,இறுதியாக மாரண காரியங்களும் செய்யலாம்.இதற்குரிய யந்திரத்தை பாவையில் பதித்து,மந்திர உருவேற்றி,சில பூஜை முறைப்படி செய்து காரியங்கள் செய்யலாம்.
மாந்திரீக பாவை கட்டு போட்டு விட்டால் குடும்பத்தில் பிரிவினை,தொழில் முடக்கம்,உடல் நிலை பாதிப்புக்கள்,மனநிலை பாதிப்பு போன்ற தீராத பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருக்கும்.
இதை உடைத்து பாதிப்புகளிலிருந்து விடுபட மறுபடியும் மாந்திரீக பாவை போட்டு,பூசை செய்து கட்டுக்களை உடைத்தால் மட்டுமே விடுபட முடியும்.இந்த காரியங்களை செய்வதெல்லாம்,கவனமாக செய்ய வேண்டும்.கரணம் தப்பினால் மரணம் நேரிடும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989