Showing posts with label மோஹனம். Show all posts
Showing posts with label மோஹனம். Show all posts

Thursday, November 8, 2018

மோஹனம்


மோஹனம்:
அஷ்ட கர்மங்களில் 'மோஹனம்' அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. மோஹனத்தில் பல முறைகள் உள்ளன. அவற்றில் மிக எளிய முறையான சிலவற்றை கொடுத்துள்ளேன். அனைத்தும் முன்னோர்கள், மஹரிஷிகள், சித்தர்கள் அருளியவை. சக்திவாய்ந்தவை. பரிசோதிக்கப்பட்டவை. இதன் உபயோகம் நல் வழிக்காக இருந்தால் மட்டுமே பலன் தரும்.தகாத மற்றும் விருப்பமில்லாத ஆண் /பெண் மோஹம், அடுத்தவர் சொத்தை அபகரிக்க போன்ற தீய விஷயங்களுக்கு உட்படுத்த முயற்சித்தால் மிக கடுமையான எதிர் விளைவுகள். கவனம் தேவை.

மூல மந்திரம் :

"ஓம் நம:சர்வலோக மோஹனம் குரு குரு ஸ்வாஹா "

மேற்கண்ட 16 அட்சர மந்திரத்தை தினசரி முறையான படி உட்சரித்து வரவும். 16,000 முறை உட்சரித்ததும் சித்தியாகும். பின்பு இதை கொண்டு கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு முறையை உபயோகிக்கலாம். வியாபாரத்திற்கு, கணவன்-மனைவி அன்பிற்கு, இழந்த உறவுகளை மீண்டும் பெறுவதற்கு, எதிரிகள் தொல்லை அடங்க போன்ற விசயத்திற்க்கு இந்த வசிய முறையை உபயோகிக்கலாம். தீயவைக்கு அதாவது தஙகள் நன்மைக்கும் மற்றோருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்தால் சர்வமும் நாசமாகும்-எச்சரிக்கை தேவை.

(1) துளசி விதையுடன் சஹதேவி மூலிகையும் சேர்த்து அரைத்து ஞாயிறு அன்று காலை 6-7 அளவில் திலகமாக நெற்றியில் சித்தியான மந்திரத்தை கிழக்கு முகமாக நின்று 108 முறை கூறி பின்பு நெற்றியில் இட்டு கொள்ள சகலரும் வசமாவர்.

(2) அத்தி மர பூவை திரியாக்கி இரவில் வெண்ணை / நெய் விட்டு கொளுத்தி அந்த மையை நெற்றியில் புருவத்தில் இட்டு கொள்ள எதிரியும் வசமாவார்.

(3) வில்வ இலையை எடுத்து வந்து நிழலில் உலர்த்தி, பின்பு காராம் பசுவின் பால் சேர்த்து குளிகையாக்கி வைத்து திலகமாக இட்டு கொள்வது தன வசியம் செய்யும் முறையாகும்.

(4) சிந்தூரம், குங்குமப்பூ, கோரோசனை இவை மூன்றையும் நெல்லி சாற்றை விட்டு அரைத்து திலகம் இட ஜன வசியம்.

(5) வெள்ளை வசம்பு, சிந்தூரம் இவற்றை தாம்பூல சாற்றில் குழைத்து திலகம் இட்டு செல்ல லோக வசியம் ஏற்படும்.

ஒவ்வொரு முறை திலகம் நெற்றியில் இட்டு கொள்ளும் போதும் கிழக்கு முகமாக நின்று 108 முறை சித்தியான மந்திரத்தை கூற வேண்டியது அவசியம். மந்திர உருவேற்றம் நிகழும் நாட்களில் மது,தாம்பத்திய உறவு,புகை,புகையிலை பொருட்கள் அசைவ உணவு நீக்கினால் மட்டுமே பலன் தரும்.
.......................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com