Showing posts with label ராஜ வசிய மை செய்முறை. Show all posts
Showing posts with label ராஜ வசிய மை செய்முறை. Show all posts

Friday, December 8, 2017

ராஜ வசிய மை செய்முறை


ராஜ வசிய மை செய்முறை:
குரு வாரம் குரு ஹோரையில்,கல்லுருவி மூலிகைக்கு காப்பு கட்டி மறுவாரம் அதே ஹோரையில் சாபநிவர்த்தி மற்றும் மூலிகை மந்திரம் ஒதி ஆணிவேர் அறாமல் எடுக்க வேண்டும்
அதனை நிழலில் உலர்த்தி கருக்கி,கருக்கலுக்கும் சாபநிவர்த்தி செய்ய வேண்டும்.இதனுடன் கோரோஜனை(1கிராம் ஒரிஜினல் கோரோஜனை விலை ரூ3000),சவ்வாது,சேர்த்து சந்தன அத்தர் விட்டு மை அரைக்க வேண்டும்.மை பக்குவதற்க்கு வரவும் வழித்து சிமிழில் அடைத்து கொள்ள வேண்டும்.இதற்க்கு நிவேதனப் பொருட்கள் படைத்து மந்தி உரு கொடுத்து உயிர் ஏற்ற வேண்டும்.
உருவேற்றிய இந்த மையை நெற்றியில் திலகமிட யாவரும் வசமாவார்கள்.
முக்கியாமாக யாரெல்லாம் ராஜ வசியம் பயன்படுத்தலாம்?
அரசர்கள்,பிரபுக்கள்,அந்தணர்கள்,செல்வந்தர்கள்,தொழில் அதிபர்கள்,அரசு அதிகாரிகள்,அரசியல் வாதிகள்,முக்கிய பிரமுகர்கள்,சினிமாத்துறை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்,மேல்மட்ட மனிதர்கள் முதல் யாவரும் இந்த மையை பயன்படுத்த வசீகர சக்தியும்,பரஸ்பர உறவும் மேம்படும்.நினைத்த காரிய சித்தியும்,தொழில் வளமும் மேன்மை அடையும்.
ராஜ வசிய மை தேவை மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
தொடர்புக்கு


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989