Showing posts with label வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:. Show all posts
Showing posts with label வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:. Show all posts

Wednesday, December 7, 2016

வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:

வளமான வாழ்வுக்கு பஞ்சாட்சர யந்திர வழிபாடு:
இந்த பஞ்சாட்சர யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,யந்திர சாபநிவர்த்தி செய்து,பால்,தேன்,இளநீர் இவற்றால் அபிசேகித்து,
மூலமந்திரம்:"ஓம் றீம் ஐம் க்லீம் செளம் வசி வசி சுவாஹா"
இந்த மந்திரத்தை 1 லட்சம் உரு செபிக்க உயிர் பெறும்.
பிறகு லேமினேட் செய்து முறையாக வழிபாடு செய்ய,நினைத்தது நிறைவேறும்.கேட்டது கிடைக்கும்,சில நாட்களிலே ஆன்மீக சிந்தனை அளித்து சித்த ஆற்றலை பெருக்கும்.வளமான வாழ்வு அமையும்.செய்தொழில் சிறக்கும்.பஞ்சாட்சர யந்திரத்தால் ஆகாத காரியம் என்று எதுவும் இல்லை.
48 நாட்கள் முறையாக பூஜித்து உருவேற்றிய பஞ்சாட்சர யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989