Showing posts with label வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க. Show all posts
Showing posts with label வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க. Show all posts

Tuesday, June 5, 2018

வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க


வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க
ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்
உதாரணமாக : ஒரு தொண்னையில் அரிசி, ஒரு தொண்னையில் உப்பு , ஒரு தொண்னையில் மிளகாய் மற்றும் புளி , பருப்பு , கடுகு, மிளகு , சீரகம் , மஞ்சள் தூள் , எண்ணை , சர்க்கரை , நெய் , மற்றும் காய் கறிகள் , பழவகைகள் ....
இப்படி வீட்டில் உள்ள அனைத்து பொருளையும் ஒவ்வொரு தொண்னையில் வைத்து மதியம் 12 மணிக்கு ஒரு முறை பிறகு மாலை 6 மணிக்கு ஒரு முறை பூஜை செய்து ஆரதி எடுக்க வேண்டும்
வீட்டில் எந்த பொருட்களுக்கும் பஞ்சமே வராது