Showing posts with label வாழ்வு மேன்மையடைய:. Show all posts
Showing posts with label வாழ்வு மேன்மையடைய:. Show all posts

Thursday, March 30, 2017

வாழ்வு மேன்மையடைய:


வாழ்வு மேன்மையடைய:
முருகனின் இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை மேன்மையடைய செய்யும்.
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்"
புராண காலத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தான் குருபகவானின் பரிகாரத் தலமாக இருந்துள்ளது.ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989