Showing posts with label ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம். Show all posts
Showing posts with label ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம். Show all posts

Thursday, February 15, 2018

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்


ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்
மூல மந்திரம்:
" ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "
நிவேதனம் :
பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம் :
மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள் செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி குழந்தை வடிவில்
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .
பலன் :
முக்காலமும் நம் காதில் கூறும் , மறைமுகமாக
தனம் கொடுக்கும் அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் .
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால் கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும். மற்றும் இந்த தேவதையால் வாக்கு பலிதம் உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .
குறிப்பு :
எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை மூலிகை இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989