Monday, January 23, 2017

பிரண்டை மூலிகை சூட்சமங்கள்:

பிரண்டை மூலிகை சூட்சமங்கள்:

தொழில் வியாபாரம் போட்டியா?

தொழில் வியாபாரம் போட்டியா?
உங்கள் தொழில் வியாபாரம் நன்றாக போய் கொண்டு இருக்கும்பொழுது சில முடக்கம் உண்டாகிறதா?இதற்கு காரணம் உங்கள் தொழில் போட்டியாளர்கள் உங்கள் வியாபார ஸ்தலத்தில் சில துஷ்ட பொடிகளை தூவி விட்டு சென்று இருப்பார்கள்.இதன் மூலம் நம் தொழிலில் சில குழப்பங்கள் உண்டாகும்.வியாபாரம் தொழில் முடங்கி விடும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் குறைந்து விடும்.இதற்கு தொழில்,பணத்திக்கு அதிபதியான புதனின் மூலிகை மற்றும் ஜன வசீகரத்தையும் உண்டாக்கும் சுக்கிர பகவன் மூலிகை மற்றும் மேலும் சில மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடியை" தினமும் காலை,மாலை நேரத்தில் தூபமிட்டு வர தொழில் முடக்கம்,தடைகள்,போட்டிபொறாமைகள் விலகி தொழில் வியாபாரம் நன்கு நடக்கும்.தொழிலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் உண்டாகும்.
தொழில் வியாபார விருத்திக்கு,"ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடி" கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, January 15, 2017

வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு:

வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு:
வலம்புரி சங்கை பூசையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும்.தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடை நீங்கி லாபம் பெருகும்.வலம்புரி சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால் புதிய ஆடை ஆபரணம் சேரும்.சங்கில் ஊற்றிய புனித தீர்த்தை பூசையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும்.வெள்ளிக் கிழமையன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் விலகும்.சங்கு வழிபட்டால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் கூட நீங்கும்.முறையாக சங்கை தேர்வு செய்ய வேண்டும் இதுதான் மிக முக்கியம்.
வலம்புரி சங்கு தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:

வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:
வினாயகருக்கு அணிவித்த அருகம்புல் மாலையை வீட்டுக்கு கொண்டு வந்து நிழலிலே உலர வைத்து,மாலை காய்ந்தவுடன் அதில் இருக்கும் நாரை நீக்கி விட்டு அருகம்புல்லை இடித்து தூள் செய்யவும்.இந்த அருகம்புல் தூளுடன் சாம்பிராணி கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நெருப்பில் இட்டு தூபம் போட வீட்டில் உள்ள தீயசக்திகள்,ஆவிகள் வெளியேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:


கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:
"ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"
இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
பள்ளி,கல்வி தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற,நன்கு படிக்க தாயத்து,யந்திரத் தகடுகள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வசிய செம்பு காப்பு:


வசிய செம்பு காப்பு:
சூரியனின் உலோகமான செம்பு ஆகர்ஷண சக்தி கொண்டவை.சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார்,அவரோட சக்தி நிறைந்த உலோகம் செம்பு.இரசவாத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுகிறது.தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர் சித்தர்.தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பு பயன்படுத்தப்படுகிறது.செம்பு சேர்த்தால் மட்டுமே ஆபரணங்கள் செய்ய முடியும்.
சிறப்பு வாய்ந்த தூய்மையான செம்பை காப்பு செய்து மந்திர சக்தி உருவேற்றி வலது கையில் அணிந்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,மேலும் செம்பு உடம்பில்பட்டாலே தரித்திரம் விலகும்,தடை,தடங்கல்கள் விலகும்.மேலும் இதை பயன்படுத்துவருக்கு தலைமை பண்பு கிட்டும்.காத்து,கருப்பு,பேய் பிசாசுகள் நெருங்காது.
சூரியன்,செவ்வாய்,ராகு கிரங்களின் வலிமையை அதிகரிக்கும்.அனைவரும் இணங்கி நடப்பார்கள்,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மேலும் செம்பு மகாலட்சுமி பரிபூரண சக்தியை கொடுக்கும்.எதிர்மறை சக்தியை விலக்கி நேர்மறை சக்தியை கொடுக்கும்.மந்திரசக்தி ஏற்றிய வசிய செம்பு காப்பு கிடைக்கும்.வசிய குங்குமமும் தரப்படும்.போன்:7598758989

குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.


குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.
குலதெய்வ அனுக்கிரகம் இருந்தால்தான் ஒருவருக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகள் மற்றும் பிரார்த்தனை பலன்கள் மிக எளிதாக கிடைக்கும். நாம் செய்யும் பரிகாரங்களுக்கும் விரைவான பலன்கள் கிடைக்கும்.
குலதெய் வழிபாடுகள் தற்காலத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் என்னதான் கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்தாலும் பிரார்த்தனைகளின் பலன்கள் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை.

இப்போதே குலதெய்வ வழிபாடுகள் குறைந்திருப்பதினால் வருங்கால சந்ததிகளுக்கு குலதெய்வம் என்றாலே என்ன என்று தெரியாத சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்கால சந்ததியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும்
குலதெய்வங்களைப்பற்றி தவறாமல் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
குலதெய்வ வழிபாட்டை
ஒரு சிறிய பயிற்சியின் மூலம் எளிதாக இந்த தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லலாம்.
வீட்டில் ஒரு புது உண்டியல் வாங்கி குலதெய்வ படம் அல்லது குலதெய்வம் என்று எழுதி அந்த உண்டியலின் மேல் ஒட்டி வைக்கவும். குலதெய்வத்தை நினைத்து தினமும் ஒரு ருபாய் காணிக்கையை நம் பிரார்த்தனையைக்கூறி உண்டியலில் சேமித்து வரவும். இதை உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடமும் தொடர்ந்து செய்து வரச் சொல்லவும். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதுவே பழக்கமாகிவிடும்.தினமும் குலதெய்வத்தை நினைப்பதனால் குல தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் குலதெய்வங்களின் மகத்துவங்கள் தெரியவரும்.