Sunday, January 15, 2017

வசிய செம்பு காப்பு:


வசிய செம்பு காப்பு:
சூரியனின் உலோகமான செம்பு ஆகர்ஷண சக்தி கொண்டவை.சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார்,அவரோட சக்தி நிறைந்த உலோகம் செம்பு.இரசவாத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுகிறது.தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர் சித்தர்.தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பு பயன்படுத்தப்படுகிறது.செம்பு சேர்த்தால் மட்டுமே ஆபரணங்கள் செய்ய முடியும்.
சிறப்பு வாய்ந்த தூய்மையான செம்பை காப்பு செய்து மந்திர சக்தி உருவேற்றி வலது கையில் அணிந்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,மேலும் செம்பு உடம்பில்பட்டாலே தரித்திரம் விலகும்,தடை,தடங்கல்கள் விலகும்.மேலும் இதை பயன்படுத்துவருக்கு தலைமை பண்பு கிட்டும்.காத்து,கருப்பு,பேய் பிசாசுகள் நெருங்காது.
சூரியன்,செவ்வாய்,ராகு கிரங்களின் வலிமையை அதிகரிக்கும்.அனைவரும் இணங்கி நடப்பார்கள்,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மேலும் செம்பு மகாலட்சுமி பரிபூரண சக்தியை கொடுக்கும்.எதிர்மறை சக்தியை விலக்கி நேர்மறை சக்தியை கொடுக்கும்.மந்திரசக்தி ஏற்றிய வசிய செம்பு காப்பு கிடைக்கும்.வசிய குங்குமமும் தரப்படும்.போன்:7598758989