Saturday, January 7, 2017

வசிய இடு மருந்து அறிவது எப்படி?

வசிய இடு மருந்து அறிவது எப்படி?
ஒருவர் வசிய இடு மருந்து வைத்து ஆண்களோ,பெண்களுக்கோ கொடுத்துவிட்டால் வைத்தவர் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டு அவருக்கு அடிமையாகி விடுவார்கள்.
இரண்டு விதமாக வசிய இடு மருந்துகள் கையாளப் படுகின்றன.
1)விஷத்தன்மையுள்ள மூலிகை மருந்து உருண்டைகள்
2)சுடுகாட்டு சாம்பல் வசிய உருண்டைகள்
அறிகுறிகள்:
இடு மருந்து உண்டவர்கள் தனது சுயசிந்தனையை இழந்து காணப்படுவார்கள்.
வயிற்று வலி,வயிற்று பொருமல்,வயிற்றுப் போக்கு,உடல் சோர்வு,பசியின்மை ஏற்படும்.
இதிலும் சுடுகாட்டு சாம்பல் மருந்து மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
மனநிலை பாதிப்பை உண்டாக்கி பைத்தியமாக அலைய விட்டு விடும்.நல்லா வாக்கு சொல்லுவர்களை இந்த சாம்பலை வைத்து வாயை கட்டி வாக்கை முடக்கி விடுகிறார்கள்.கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகி பரிவினை ஏற்படும்.
உடலில் வசிய இடு மருந்து இருக்கும் வரை பெரிய முன்னேற்றமோ,ஆரோக்கியமோ இருக்காது,தொழில்,படிப்பில் அவர்கள் ஈடுபடுகிற எந்த காரியத்திலும் முன்னேற்றம் இருக்காது,உடலில் நோய்களை ஏற்படுத்தி மரணத்தை உண்டாகும்.வசிய இடு மருந்து முறிந்து வெளியேற ஜக்திஜா மூலிகை சூரணப் பொடி கிடைக்கும்.ஸ்ரீ காளி தேவி-7598758989