Wednesday, January 25, 2017

தன(பணம்) ஆகர்ஷண தாந்த்ரீக யந்திரம்:

தன(பணம்) ஆகர்ஷண தாந்த்ரீக யந்திரம்:
வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று செம்புத் தகட்டில்,2 சக்கரங்கள் கீறி,தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,சர்க்கரை பொங்கல் படைத்து மந்திர உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு ஒரு தகட்டை பணம் வைக்கும் இடத்திலும்,இன்னொரு தகட்டை வாசல்படிக்கு உள்புறமாக மாட்டி,சாம்பிராணி தூபம் காண்பித்து வர பணமுடக்கம் விலகி,பண வரவு உண்டாகும்.
பண வீண் விரயங்கள் குறைந்து கணிசமாக பண சேமிப்பு உயரும்.
பண விஷயங்களில் சிறப்பான பலனை கொடுக்கும் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் இது.
பூஜித்த தன ஆகர்ஷண யந்திரத் தகடு தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989