Saturday, January 7, 2017

தீட்டு தோஷம் விலக:

தீட்டு தோஷம் விலக:
சுபகாரியம் நடக்கும்போது அல்லது ஆலயத்திற்குள் செல்லும் போது தீட்டு(மாதவி லக்கு) பட்டு விட்டால் பெண்கள் நிலை குலைந்து மன வேதனை அடைகிறார்கள்.
அதற்குப் பரிகாரமாக எந்த கோவிலில் தீட்டு ஏற்பட்டதோ,அந்த கோவிலின் முன்பாக ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்து பாலில் கலந்து உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.மாதவிலக்கு நின்ற மறுநாள் இதை செய்யவும்.அதேபோல அபிசேகத்திற்கு 1 லிட்டர் பசும்பால் கோவிலுக்கு வாங்கி கொடுக்கவும்.இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் தீட்டு தோஷம் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989