Saturday, February 18, 2017

இராஜ வசிய திலகம்



இராஜ வசிய திலகம்
கோரோசனை என்பது பசுமாட்டின் வயிற்றில் இருந்து எடுக்கும்ஒருவித பொருள். 
இந்த கோரோசனையை -வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில்- தேனிலும்
திங்கள்-வியாழக்கிழமைகளில் நெய்யிலும்,
செவ்வாய்-பதன் கிழமைகளில் பலிலும்,
சனிக்கிழமைகளில் தயிரிலும் இழைத்து நெற்றியில் திலகமிட்டுச் செல்ல தேவர் முதல் யாவரும் வசியமாகி வணங்குவார்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குறிசொல்லும் "மை"


குறிசொல்லும் "மை"
கருஞ்சீலை, நின்றிடம்தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேரு ஆகியவற்றை ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்து ஆஞ்சநேயரை தியானம் செய்து அந்த மையினை நெற்றியிலிட்டு அஞ்சனாதேவி புத்திரா! வாயுமைந்தா! வல்லபா" அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு ' என்று மந்திரம் கூறி மையை திலகமிட முக்காலத்தையும் குறி சொல்லலாம்.
  உன்னிடம் குறிகேட்பவர்கள் உன்னை புகழ்ந்து பேசுவார்கள்..இதற்கு ஆஞ்சனேயர் யந்திரம் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.
குறி சொல்லும் மை மற்றும் ஆஞ்சனேயர் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, February 14, 2017

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு:

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு:
வலது கை கட்டை விரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் பெண் அணிந்து வர நியாயமான காதலில் வெற்றி மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் ஏற்படும்.சுகமான திருமண வாழ்வு தரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தெய்வ தோஷம்:

தெய்வ தோஷம்:
நமது குடும்பத்தில்,இல்லங்களில் தலைமுறை தலைமுறையாக பூஜித்து வந்த குலதெய்வம்,தெய்வ படங்கள்,தெய்வ சிலைகள்,தெய்வீக யந்திரங்கள் இவற்றை சரிவர பூஜிக்காமால் விடுவது அல்லது அலட்சியப் படுத்துவது போன்ற காரணங்களாலக தெய்வ தோஷம் உண்டாகிறது.
தெய்வ தோஷம் ஒரு வீட்டில் உண்டானால் அந்த வீட்டில் எவ்வளவு சம்பாத்தித்தாலும் பணம் தாங்காது,தொடர்ந்து வீண் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்,வம்பு வழக்குகள் விபத்துக்கள் உண்டாகும்,மருத்துவ செலவுகள்,உறவுகள் பகையாக மாறுதல்,சதாகாலமும் பிரச்சினைகள் உண்டாகும்.மேலும் கணவன் மனைவி உறவில் விரிசல்,தாம்பத்தியத்தில் வெறுப்பு முதலிய தொல்லைகளை அந்த வீட்டில் ஏற்படுத்தும்.
தெய்வ தோஷம் இருப்பவர்கள் சரியான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வினை பெறலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தடைகள் விலக தாந்த்ரீக முறை:

தடைகள் விலக தாந்த்ரீக முறை:
இதை வியாழக் கிழமையன்று காலை 6-7,மதியம் 1-2,அல்லது இரவு 8-9 மணிக்குள் மட்டுமே செய்ய வேண்டும்.ஆகாச தாமரை மூலிகையை முறைப்படி பிடுங்கி வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து வெளியில் தெரியாதபடி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் மாட்டி வைக்க,தடைகள் தடங்கல்கள் விலகும்.இதை எவரும் தொடாதபடி பார்த்துக் கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:


தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:
ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையிலிருந்து பெண் ஒருத்தி,என்னை தொடர்பு கொண்டால்,மணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து,வேறு பெண்ணுடன் இருப்பதாகவும்,மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் கூறினாள்.நான் இருவர் பெயரையும் பூசையில் வைத்து அம்பாளிடம் கேட்டதற்கு,அவருக்கு வசிய இடுமருந்து கொடுக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும்,மேலும் சிலவிஷயங்களையும் சொன்னாள்.அந்த பெண்ணோட கணவருக்கு வசிய இடு மருந்தை முறிக்க முறிவு மருந்து உணவுடன் 15 நாட்கள் முதலில் கொடுக்கப்பட்டது இதற்கு அவர் அலுவலக நண்பர்கள் உதவினார்கள்.வசிய மருந்து முறிய முறிய சுயநினைவுக்கு வந்து தன் மனைவியை தேடி வந்தார்.அவரோட கள்ளக் காதலியை அவரிடமிருந்து பிரிக்க நான் சொன்ன முறைப்படி கொடுத்த பொருட்களை அவர் மனைவி செய்து முடித்தார்.அதேபோல் 35 நாட்களுக்குள் பிரிவினை உண்டானது.இன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து என்னிடம் வந்தார்கள்.அந்த பெண்ணோட முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது.எனக்கும் அளவில்லாத ஆனந்தம் உண்டானது.
எல்லாத்துக்கும் நம் அன்னையே துணை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:


கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:
கோழிக் கடை,பிராய்லர் சிக்கன் கறி கடை,ஆடு வெட்டும் கறிக் கடை,அசைவ உணவகம் இவைகளில் வியாபாரம் சிறப்பாக நடக்க,மதுரை வீரன் மூலிகையை முறைப்படி எடுத்து கருக்கி சவ்வாது,அரகஜா சேர்த்து மை செய்து உருவேற்ற வேண்டும்.இதோடு மதுரை வீரன் சக்கரத்தை செம்புத் தகட்டில் கீறி பூஜித்து,மந்திர உருவேற்ற வேண்டும்.
பூஜித்த மதுரை வீரன் யந்திரம் மற்றும் மை இவற்றை சிக்கன் ஸ்டால்,மட்டன் ஸ்டால் அசைவ ஹோட்டல் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வியாபாரம் செய்ய,எவ்வித எதிர்ப்பும்,முடக்கமும் இல்லாமல் தொழில் சிறப்பாக நடக்கும்.லாபம் அதிகரிக்கும்,வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும்.
சக்தியூட்டிய மதுரை வீரன் யந்திரத் தகடு மற்றும் மை கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989