Tuesday, February 14, 2017

தெய்வ தோஷம்:

தெய்வ தோஷம்:
நமது குடும்பத்தில்,இல்லங்களில் தலைமுறை தலைமுறையாக பூஜித்து வந்த குலதெய்வம்,தெய்வ படங்கள்,தெய்வ சிலைகள்,தெய்வீக யந்திரங்கள் இவற்றை சரிவர பூஜிக்காமால் விடுவது அல்லது அலட்சியப் படுத்துவது போன்ற காரணங்களாலக தெய்வ தோஷம் உண்டாகிறது.
தெய்வ தோஷம் ஒரு வீட்டில் உண்டானால் அந்த வீட்டில் எவ்வளவு சம்பாத்தித்தாலும் பணம் தாங்காது,தொடர்ந்து வீண் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்,வம்பு வழக்குகள் விபத்துக்கள் உண்டாகும்,மருத்துவ செலவுகள்,உறவுகள் பகையாக மாறுதல்,சதாகாலமும் பிரச்சினைகள் உண்டாகும்.மேலும் கணவன் மனைவி உறவில் விரிசல்,தாம்பத்தியத்தில் வெறுப்பு முதலிய தொல்லைகளை அந்த வீட்டில் ஏற்படுத்தும்.
தெய்வ தோஷம் இருப்பவர்கள் சரியான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வினை பெறலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989